உக்ரைனில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம்.. ரஷ்யா போர் தொடுக்க இதுவும் காரணம்..!
ரஷ்ய அதிபர் புதின் பல ஆண்டுகள் திட்டமிட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், 2வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்க்க போதுமான வீரர்கள் இல்லாத காரணத்தால் உக்ரைன் மக்களுக்குச் சுமார் 10000 ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் உக்ரைன் அரசு 18 -60 வயது உடைய ஆண்கள் அந்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற புதிய … Read more