உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2வது நாளாக தொடர்கிறது

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு பின் தலை காட்டிய இயந்திரம்| Dinamalar

தங்கவயல்–தங்கவயல் நகரில் குப்பை, மண்ணை அகற்ற, ஐந்தாண்டுகளுக்கு முன் வாங்கிய நவீன வாகன இயந்திரம் மூலம் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. தங்கவயல் நகரை துாய்மைப்படுத்த, சுகாதாரத்தை பராமரிக்க தங்கவயல் நகராட்சியில் ஜே.சி.பி., இயந்திரங்கள், குப்பைகளை எடுத்துச் செல்லும் டிராக்டர்கள், டிப்பர் ஆட்டோக்கள்.குடிநீர் வழங்க டேங்கர்கள் என பலவும் உள்ளன. ஆனால், பல வாகனங்கள் பழுதடைந்துள்ளன.தங்கவயல் நகரின், முக்கிய சாலைகளை துாய்மை படுத்த ஐந்தாண்டுக்கு முன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனம், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டது. … Read more

நட்சத்திரப் பலன்கள் – பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

96 மணிநேரத்திற்குள் உக்ரைன் வீழ்ந்துவிடும்! அமெரிக்கா அச்சம்

96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky கூறியுள்ளார். நேற்று ஒரே நாளில் புடின் படை உக்ரைன் தலைநகரை கிட்டத்தட்ட சுற்றிவளைத்துவிட்டன. Chernobyl நகரை தாண்டி சில பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் குறைந்தது ஓரிரு நாட்களில் தலைநகர் கீவ் (Kyiv) ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது. … Read more

புதின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு – ரஷிய மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்

மாஸ்கோ: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு புதின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு காணப்பட்டது.  மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், செல்யாபின்ஸ்க் உள்பட 53 நகரங்களில் புதின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் ரஷிய சமூக ஊடகங்களில் புதின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் கருத்துக்களை பதிவிட்டனர். சிலர் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்ததை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கினர்.  … Read more

பிப்-25: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

110 கிராமங்களில் சாலை பணிகள் இரண்டு மாதத்தில் சீரமைக்க திட்டம்| Dinamalar

பெங்களூரு-பெங்களூரில் குடிநீர் வடிகால் வாரியத்துறையின் சார்பில் 110 கிராமங்களில் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்ட சாலைகள், இரண்டு மாதங்களில் சீரமைக்கப்படுமென மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 110 கிராமங்களில் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.இப்பணிகளால், 800 கி.மீ., சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. மழைகாலத்தில், மழைநீர் தேங்கியும், பொதுமக்கள் நடப்பதற்கு வழியில்லாமலும் உள்ளன.இப்பணிகள் குறித்து பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடந்த வருவாய் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more

ரஷ்யா-வை நேரடியாக தொட பயப்படும் அமெரிக்கா.. இதுதான் காரணம்..?

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய இரு பகுதிகளைக் கைப்பற்றியதற்கே அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா வரையில் பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதித்த நிலையிலும் ரஷ்யா நேற்று மேற்கத்திய நாடுகள் உடன் பேச்சுவார்த்தைக்குத் தாயாரானது. Russia Warning To America | Putin Speech Ukraine NATO | Oneindia Tamil இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்விதமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலையில் உக்ரைன் … Read more

புடின் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! பிரான்ஸ் எச்சரிக்கை

நேட்டோவிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி அச்சுறுத்தும் போது, ​​நேட்டோவும் ஒரு அணுசக்தி கூட்டணி என்பதை அவர் மறந்துவிடமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drian எச்சரித்துள்ளார். முன்னதாக ரஷ்ய அதிபர் புடின், “உங்கள் வரலாற்றில் நீங்கள் சந்தித்திராத இத்தகைய விளைவுகள்” சந்திக்கநேரிடும் என கூறியிருந்தார். … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி … Read more