`அரசியலில் ஈடுபட ஆர்வமா?' – 1973-ல் வெளியான ஜெயலலிதாவின் பேட்டி #AppExclusive

ஜெயலலிதா சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்: படத்திற்கு ஒப்பந்தம் ஆவதற்கு முன், நீங்கள் மிகவும் முக்கியமாய் என்ன கவனிப்பீர்கள்? கதையையும், அதில் வரப்போகும் என் பாத்திரத்தையும் கவனிப்பேன் பிறகு, இயக்குநர் யார் என்பதையும் கவனிப்பேன். உங்களுக்கு முன்போல் இப்போதெல்லாம் அதிகப் படங்கள் இல்லை என்று சொல்கிறார்களே? அப்படிப் படங்கள் இல்லாததற்கு என்ன காரணம்? படங்கள் இல்லை என்று யார் சொன்னது? எப்போதும் போல், நாள்தோறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அளவிற்கு, ஓய்வு நேரமே இல்லாத அளவிற்குப் படங்கள் இருக்கின்றன. … Read more

ரத்த பூமியாக மாறும் உக்ரைன்! ரஷ்யா தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்த ராணுவ வீரர்கள்.. பதறவைக்கும் சம்பவம்

ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு போர் விமானங்களை அழித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள், வான்வெளி பாதுகாப்பு போன்றவற்றை … Read more

இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி மெகா முகாம் நடைபெறாது என்றும்,  அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்க ளுக்கான 6 பணி … Read more

பட்டாசு ஆலையில் தீ விபத்து- 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 4 பேர் பலியாகினர்.  இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்: உக்ரைன் தூதர்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியதாவது: போரை நிறுத்துவதற்கு, இந்திய தலைவர்களின் நிரந்தர ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த தருணத்தில், இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஜனநாயக அரசுக்கு எதிராக சர்வாதிகார ஆட்சியின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், இந்தியா தனது உலகளாவிய பங்கை ஏற்க வேண்டும். எத்தனை உலக தலைவர்களின் பேச்சை புடின் கேட்பார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், மோடியின் நிலை, அவரது வலுவான குரல் ஆகியவற்றால், புடினை குறைந்தபட்சம் சிந்திக்க வைக்கும் என்று … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்: ரகுராம் ராஜன் சொன்ன முக்கியமான விஷயம்..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சிஎன்பிசி அளித்த இண்டர்வியூவில், ரஷ்யா உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் மட்டும் அல்ல, மற்ற கமாடிட்டிகளின் விலையும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார். தற்போது தான் கொரோனாவில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா … Read more

யவனராணிக்காக ஶ்ரீதேவியின் மெனக்கெடல்கள் ஆச்சரியம்தான்! – 'புலி' சிம்புதேவன்

ஶ்ரீதேவியின் நினைவு நாள் இன்று. ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர். தமிழ் சினிமாவில் இன்னமும் மயிலென்றால் அவர்தான். ’16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘குரு’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என ஶ்ரீதேவி அசத்திய படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் விஜய்யின் ‘புலி’ என்பதால் ஶ்ரீதேவியின் நினைவுகளை இங்கே பகிர்கிறார் இயக்குநர் சிம்புதேவன். ” ‘புலி’யில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் யவனராணி. அந்தக் கதாபாத்திரத்திற்கு ஶ்ரீதேவி மேடம் கிடைச்சா ரொம்பப் … Read more

ரஷ்யாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்க! இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு உக்ரைன் வேண்டுகோள்

உக்ரைன் நாட்டை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரஷ்யாவிடம் இருந்து எங்கள் நாட்டை காப்பாற்ற கோரி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளிடையே போர் வெடித்து வருகின்றது. தற்போது உக்ரைன் தலைநகர் Kyiv மற்றும் கிழக்கு உக்ரைனின் Donetsk உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை … Read more

ராணுவ கட்டுப்பாட்டில் உக்ரைன்… நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் மக்கள்…

உக்ரைன் ராணுவம் தனது கையில் உள்ள ஆயுதங்களைக் கீழே போடும் வரை ரஷ்யா-வின் வழியில் குறுக்கிடுபவர்கள் யாராக இருந்தாலும் அதன் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்ற புடினின் போர் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழியப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தஞ்சமடைந்துள்ள மக்கள் உக்ரைனில் சிவில் சட்டம் முடக்கப்பட்டு நாட்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுள்ளார் உக்ரைன் அதிபர் ஸிலென்ஸ்கி. ஏ.டி.எம்.களில் வரிசை கட்டி நிற்கும் மக்கள் இதனால் உக்ரைனில் உள்ள … Read more