உலக நாடுகளை மிரட்டும் விளாடிமிர் புதின்.. குழப்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன்..!

ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தெளிவான முடிவுகளை மேற்கத்திய உடன் எடுக்காதப்படாத நிலையில், பொறுமையை இழந்த விளாடிமிர் புதின் வியாழக்கிழமை (24-02-2022) ஏற்கனவே ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதியில் கைப்பற்றிய டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) வாயிலாக உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போர் தொடுக்க உத்தரவிட்டார் விளாடிமிர் புடின். இந்திய மக்களை வாட்டிவதைக்க போகும் ரஷ்யா-உக்ரைன் போர்..! உக்ரைன் மீது போர் மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பில் இருக்கும் உக்ரைன் மீது … Read more

`இந்தியர்களின் டேட்டா விற்பனைக்கு!' – என்ன செய்கிறது மத்திய அரசு?

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. தமிழின் முதல் Daily Curated நியூஸ்லெட்டரின், மிகச்சிறந்த செய்தி அனுபவத்தைப் பெற கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்! மத்திய அமைச்சகங்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் தரவுகளை (Data), தனியார் மற்றும் தனிநபர்களுக்கு விற்பதற்கு ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. இதற்கான வரைவு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை … Read more

சனியின் இடமாற்றத்தால் இந்த 5 ராசிகளுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கப் போகுது! இன்றைய ராசிப்பலன்

சனி பகவான் 2022 ஜனவரி மாதத்தில் அஸ்தமனமானார். 2022 பிப்ரவரி 24 அன்று உதயமாகி, இயல்பு நிலையில் பயணிக்கவுள்ளார்.  சனி பகவானின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும், தொழிலில் புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும்.  ஜோதிடத்தின் படி, சனி பகவானின் உதயத்தால் 5 ராசிக்காரர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியில் இருந்து நற்பலன்களைப் பெறப் போகிறார்கள்.  உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          … Read more

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த இந்திய வீரர்கள்…

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரட்டை சதமடித்துள்ளது இந்தியாவின் ரோஹித் சர்மா மட்டுமே இவர் மூன்று முறை இரட்டை சதமடித்துள்ளார். மேலும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இவர் அடித்த 264 ரன்கள் அதிகபட்ச ரன்னாக உள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 2010 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் … Read more

தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 22 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் சேவாபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை (வயது 60), சிவபாரதி (27), சவுந்தரராஜன் (34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35), செல்வம் (45), அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன் (55) ஆகிய 9 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு கச்சத்தீவு … Read more

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

மும்பை: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் இந்திய பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 428 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 413 புள்ளிகள் சரிந்தது.

Bharatpe-வில் தொடரும் சர்ச்சைகள்.. நிதி முறைகேடு காரணமாக மாதுரி ஜெயின் பணி நீக்கம்!

நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வெளியான இடி செய்தியில், இவ்விஷயத்தினை அறிந்த இருவர் இதனை உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2018 முதல் 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் நிதி பொறுப்பில் ஜெயின் இருந்து வந்தார். எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..! தொடர் சர்ச்சை யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற … Read more

Ukraine Russia Crisis: உக்ரைன் தலைநகரை தாக்கும் ரஷ்ய படைகள்… கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது! Live Updates

கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொட்டது! கச்சா எண்ணெய் ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் தொடரும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உக்ரைன் தலைநகரை தாக்க தொடங்கியது ரஷ்ய படைகள் உக்ரைன் – ரஷ்யா போர்ப் பதற்றம் … Read more

டென்னிஸ் வீராங்கனை மீது காதல் விபரீதம் – ஜெயிலுக்கு சென்ற இளைஞர்

பிரபல டென்னிஸ் வீராங்கனை எமா ரடுகானுவை காதலித்த 35 வயது இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை 19 வயதான ரடுகானு கடந்தாண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். பார்ப்பதற்கு ஆண்களை கவரும் வண்ணம் இருக்கும் அவரது தோற்றம் பலரையும் ரசிகர்களாக மாற்றியது.  இதனிடையே  35 வயது லாரி ஓட்டுனர் அம்ரித் மகர் என்பவர் ரடுகானுவை கடந்த 8 மாதமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். மேலும் … Read more

மேலும் 1 வாரம் மக்கள் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை பார்க்கலாம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மேலும் 1 வாரம் பொதுமக்கள் பார்க்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 26ம் ேததி நடந்த குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில்  தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட  வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின்  அணிவகுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள்  கண்டுகளிக்கின்ற வகையில் முதல்வர் … Read more