லண்டனில் பிரபல நடிகை தீ விபத்தில் மரணம்

லண்டனில் பிரபல பிரித்தானிய நடிகை Anna Karen தனது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கிழக்கு லண்டனில் Ilford பகுதியில் உள்ள Windsor சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், பழம்பெரும் நடிகை Anna Karen-ன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அப்போது, வீட்டுக்குள் சென்று பார்த்த வீரர்கள் நடிகை Anna Karen-ஐ சடலமாக வெளியே கொண்டுவந்தனர். மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக … Read more

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த சர்ச்சைக் கருத்து : கன்னட நடிகர் கைது 

பெங்களூரு டிவிட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த ஒரு சர்ச்சைப் பதிவை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் குறித்து கன்னட நடிகர் சேத்தன் குமார் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.  கடந்த 14 ஆம் தேதி வெளியான இந்த பதிவு கடும் சர்ச்சையை உண்டாக்கியது.  இதையொட்டி பெங்களூரு காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையொட்டி நடிகர் சேத்தன் குமார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடந்து … Read more

ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் 2 பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை விதித்தார் அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. அந்நகரங்களில் படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால், அந்தப் பகுதிகளில் … Read more

20 ஆண்டுகளில் இந்தியா சூப்பர் பவர் நாடாகும்:முகேஷ் அம்பானி

புதுடில்லி: தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்தியாவை, புதிய எரிசக்திக்கான தலைமை நாடாக மாற்றும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய எரிசக்திக்கான முன்னணி நாடாக இந்தியாவை மாற்றும். ஆனால், அது ஒரே இரவில் நடந்துவிடாது. நிலக்கரி, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் ஆகியவற்றை, இன்னும் 20 ஆண்டுகளுக்கு சார்ந்து இருக்க வேண்டிய நிலை தான் உள்ளது.இன்னும் இருபது ஆண்டுகளில், நாம் இவற்றை சார்ந்திருப்பதில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அப்போது, … Read more

பணத்தை வாரியிறைக்கும் பிஜேபி.. பேஸ்புக் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..! #UPelection

இந்தியா முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 5 மாநில தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிற மாநிலங்களைக் காட்டிலும் எப்படியாவது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கிய சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக மார்ச் 7ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்நிலையில் பிஜேபி மிகப்பெரிய தொகையை விளம்பரத்திற்காக மட்டும் … Read more

இன்றைய ராசி பலன் | 24/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

பிரித்தானியாவில் மாதவிடாயை பற்றி பேசி அசிங்கப்படுத்திய முதலாளி மீது பெண் வழக்கு..வெளியான தீர்ப்பு

பிரித்தானியாவில் அவசியம் இல்லாமல் வாடிக்கையாளரின் முன் மாதவிடாயை பற்றி பேசி சங்கடத்திற்கு உள்ளாக்கிய முதலாளியின் மீது பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் எம்பார்க் ஆன் ரா (Embark on Raw) என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபர் லீ பெஸ்ட் (Leigh Best). 54 வயதாகும் இவர் திருமணமானவர். ஒருமுறை இவர் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கும் அவரது முதலாளியான டேவிட் பிளெட்சர் (David Fletcher) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  23/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 62,547 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,86,016 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஒருவர் வெளி நாட்டில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,47,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,993 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,153 பேர் குணம் அடைந்துள்ளனர். … Read more

புரோ கபடி லீக் – பாட்னா, டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின

பெங்களூர்: 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. எலிமினேட்டர் சுற்றுகள் முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்சும், … Read more

செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு நாளை முதல் மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது. பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.