பல நாட்களுக்கு பிறகு காளையின் ஆதிக்கம்.. முதலீட்டாளார்கள் பெரும் நிம்மதி..!
இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்திருப்பது ஷார்ட் கவரிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் இந்த ஏற்றம் முடிவிலும் இருக்குமா? என்பதும் சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகின்றது. உக்ரைன்- ரஷ்யா பதற்றம் உக்ரைன் எல்லையில் … Read more