சாலையிலேயே நின்று பர்தாவை கழற்றிய ஆசிரியை! பெரும் சலசலப்பை கிளப்பிய வீடியோ
இந்தியாவின் கர்நாடகாவில் பள்ளிக்கூடத்திற்கு ஹிஜாபுடன் வந்த ஆசிரியைகள், மாணவிகளை ரோட்டிலேயே அதை அகற்ற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஹிஜாப், பர்தா பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளது. அதன்படி நேற்று ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளோடு, ஆசிரியைகளும் அதை வாசலில் நின்று அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பள்ளி வளாகத்திற்குள் கூட அனுமதிக்காமல் ரோட்டிலேயே நின்று ஹிஜாப்பை அகற்றுமாறு மாணவிகளை ஆசிரியர்கள் வலியுறுத்தியதால் பெரும் … Read more