பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அனில் அம்பானிக்குத் தடை

மும்பை அனில் அம்பானி மற்றும் 3 பேருக்குப் பங்கு வர்த்தக்தில் ஈடுபட செபி தடை விதித்துள்ளது.. ரிலையன்ஸ் ஹோம் ஃபினனன்ஸ் என்னும் நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார்.   இந்நிறுவனம் அதிக அளவில் கடன் வாங்கி தற்போது கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால் இது பூஜ்ய நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.  பங்கு பரிவத்தனை வாரியமான செபி இந்த நிறுவனத்தின் கடன் அளவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது/ இந்நிலையில் செபி வெளியிட்டுள்ள அறிக்கையில்  தொழிலதிபர் அனில் … Read more

ஐ.பி.எல். ஏலம்: ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு உள்ளது?- எத்தனை வீரர்களை எடுத்துள்ளது- முழு விவரம்

ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போனார்கள். இன்று 2-வது நாள் ஏலம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியிடம் இருக்கும் தொகை 1. சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது. 2. டெல்லி கேப்பிடல்ஸ் 16.5 … Read more

வண்டலூர் பூங்காவிலிருந்து திருடப்பட்ட 2 ஆண் அணில் குரங்குகள் மீட்பு

சென்னை: வண்டலூர் பூங்காவிலிருந்து திருடப்பட்ட 2 ஆண் அணில் குரங்குகள் மீட்கப்பட்டுள்ளது. ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பி.எம்., சாலை அவல நிலை மாறவில்லை| Dinamalar

தங்கவயல் : தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் முதல், ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கம் வரையிலான, 3 கி.மீ., டபுள் ரோடு மற்றும் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணிகள் அரைகுறையாக நடந்து, 18 ஆண்டுகள் ஆகி விட்டன. இதை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பத்து கோடி ரூபாய் செலவில் உருவான இந்த சாலை, பல்வேறு போராட்டங்கள், நெருக்கடிகளை சந்தித்தது. இச்சாலை எங்களின் சாதனையென, இரண்டு தேசியக் கட்சிகளும் தலையில் துாக்கி கொண்டாடின.இந்த சாலைக்காக, சாமிநாதபுரம், அசோகா … Read more

பணக்கார பெண்களுடன் பழக விரும்புகிறீர்களா? பேப்பரில் விளம்பரம் கொடுத்து ரூ. 60 லட்சம் சுருட்டிய பெண்..!

புனே,  மராட்டிய மாநிலத்தில் நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்து ரூ. 60 லட்சம் ஏமாற்றியதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 28 வயது பெண் ஒருவரை புனே போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 28 வயது பெண் ஒருவர் நாளிதழில் பணக்கார பெண்களுடன் டேட்டிங் செல்வதற்காக நண்பர்கள் கிளப் என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்த நபர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பெண் தொடக்கத்தில் பாதுகாப்பிற்காக ரூ.2 … Read more

போர்க்களமாக மாறிய பாரிஸ்… பலத்த மோதல்: கைதான பலர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கவலரமாக மாறியது. கலவர தடுப்பு பொலிசார் கண்ணீர்ப்புகை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையிலும், கனடாவில் முன்னெடுக்கப்படும் லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போன்றதொரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் ஏற்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றுள்ளனர். சுமார் 7000 பொலிசார் குவிக்கப்பட்டிருந்தும், பாரிஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்துள்ளது. சம்பவப்பகுதியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அனுமதி அளிக்கப்படாத … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு! மாநில தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு…

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, மாநில தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு சுமத்தி மனு கொடுத்தனர். மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் ஆங்காங்கே வேட்பாளர்கள் கட்சி தாவும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் குதிரை பேரம் ஒருபுறமும், மிரட்டல்களும்  நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த … Read more

கோவா மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கோவா மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு டெல்லிமுதலமைச்சரும்,ஆம்ஆத்மிஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : மார்ச் 10-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மார்ச் 11-ம் தேதிக்குள் காங்கிரஸில் இருந்து அனைவரும் பாஜகவில் சேருவார்கள்.எனவே பாஜகவை தோற்கடிக்க விரும்பும் கோவா மக்கள், காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  காங்கிரசுக்க நீங்கள் அளிக்கும் வாக்கு வீணாகி, பாஜகவுக்குத்தான் போகும். உங்கள் வாக்குகளை ஆம் ஆத்மிக்கு அளிக்க வேண்டும். … Read more

பிப்-13: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.