பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அனில் அம்பானிக்குத் தடை
மும்பை அனில் அம்பானி மற்றும் 3 பேருக்குப் பங்கு வர்த்தக்தில் ஈடுபட செபி தடை விதித்துள்ளது.. ரிலையன்ஸ் ஹோம் ஃபினனன்ஸ் என்னும் நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் அதிக அளவில் கடன் வாங்கி தற்போது கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால் இது பூஜ்ய நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பங்கு பரிவத்தனை வாரியமான செபி இந்த நிறுவனத்தின் கடன் அளவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது/ இந்நிலையில் செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழிலதிபர் அனில் … Read more