ஐபிஎல் மெகா ஏலம்: பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் ஏலம் தொடங்கும் என தகவல்

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்த நிலையில் ஏலம் பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் சம்பள உயர்வு..! #7thPayCommission

கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைத்திருந்தாலும், 2வது அலைக்குப் பின்பு அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சலுகைகளை மத்திய அரசு அளித்தது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் உயர்ந்தது. இந்நிலையில் மோடி அரசு மீண்டும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டு அதற்கான ஆலோசனையில் இறங்கியுள்ளது. புதிய சம்பள உயர்வு திட்டம் நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதம் 8000 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ஒபிஎஸ் சகோதரர் மகன் காரை சிறைபிடித்த திமுகவினர்! – வேட்பாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினாரா?!

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 24-வது வார்டில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று இரவு 24 ஆவது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு அக்ரஹாரத் தெருக்களில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவின் மகன் முத்துகுகனின் காரில் வைத்து வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை, வேஷ்டி வழங்குவாதக் கூறி திமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர். அதே வார்டில் … Read more

ரூ 12 கோடிக்கு விலை போன ஸ்ரேயாஸ் ஐயர்! கூடுதல் ஜாக்பாட்டாக கேப்டன் பதவி

பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் விலைபோகியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ 12.25 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இதோடு கூடுதல் சிறப்பாக அணியின் கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் ஐயரே பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர் ஷமி புதிய அணியான குஜராத் டைட்டனால் ரூ 6.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதே போல பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியால் ரூ 7.25 கோடிக்கு … Read more

ஐபிஎல் ஏலம் 2022: டுபிளெசிஸ்-ஐ தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ், டேவிட் வார்னர்ரை ஏலம் எடுத்த டெல்லி கேப்பிட்டல்…

பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில்  காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஐபிஎல் ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.  வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், … Read more

11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்- மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் … Read more

ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தின்போது ஏலத்தை நடத்தியவர் மயங்கி விழுந்தார். நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில் ஏலத்தின்போது ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் அமோகம்| Dinamalar

பெங்களூரு: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று (பிப்.,12) துவங்குகியது. இதில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்துள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் 15வது சீசன் இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் என, 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ, குஜராத் என இரு புதிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான … Read more

“தேர்தலில் வெற்றிக்குப் பின் பொது சிவில் சட்டம்..!” – உத்தரகாண்ட் பாஜக முதல்வர்

உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவரும் நிலையில், சட்டசபைத் தேர்தல் வரும் 14-ல் ஒரே கட்டமாக நடக்கிறது. ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதையடுத்து, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறிவருகின்றனர். இந்தியா என்பது ஒரே நாடு, அதனால் அனைவருக்கும் பொதுவான சட்டம் தேவை. சமத்துவத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம். பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என மத்திய … Read more

18 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமான பெண்! ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசய நிகழ்வு

இந்தியாவில் 18 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ளது. கேரள மாநிலம் அதிரம்புழ பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா குமாரி. பெரியோர்கள் முன்னிலையில் இருவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்கள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் பிரசன்னா குமாரி திடீரென கடந்த ஆண்டு கர்ப்பம் தரித்துள்ளார். இதனையடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி தங்கள் குழந்தையை இருவரும் சந்தோஷமாக வளர்த்து … Read more