`தங்கையை கார் மோதி கொல்ல முயன்ற அண்ணன்!’ – 7ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய புதுக்கோட்டை நீதிமன்றம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே சொக்க நாதப்பட்டியைச் சேர்ந்தவர் முரளி(36). இவரின் சித்தியின் மகளான திவ்யா என்பவர், நவீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த 2017 ஜூலை மாதம் திவ்யா தனது கணவருடன் டூவிலரில் சொக்க நாதப்பட்டி அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, முரளி, அவரின் தந்தை பெருமாள் ஆகியோர் தங்களது காரை டூவிலரில் மோதி காதல் திருமண தம்பதியைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக, வழக்கு பதிவு … Read more