பழைய பெட்ரோல், டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றும் திட்டம்.. அசத்தும் டெல்லி அரசு..!
இந்தியாவில் பெர்டோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழ்நிலை பாதிப்பது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நிதிநெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் 2070க்குள் இந்தியா நெட் ஜீரோ அளவீட்டை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இந்த நிலையில் தான் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் தற்போது டெல்லி அரசு மிக முக்கியமான மற்றும் அவசியமான திட்டத்தை … Read more