நீட் எதிர்ப்பில் இருந்து பின் வாங்க மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரும்பான்மை பலத்தால் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் முழுமையான வெற்றியைப் பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.  கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இருப்பதால் உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் இப்போது இருக்கிறது. கோவை மாநகர் முழுதும் … Read more

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல் தகனம்; நாடு முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மருத்துவமனையில் காலமான பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல், மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த ஜன., 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது! இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 6,809 குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,989 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 88,098 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 58,255 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் … Read more

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்றே ஏற்றத்தினை கண்ட நிலையில் 10ல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது,1,51,456.45 கோடி ரூபாய் அதிகரிப்புள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனம் டாப் கெயினராக உள்ளது. எனினும் வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி டாப் லூசர்களாக உள்ளன. இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1444.59 புள்ளிகள் அல்லது 2.52% ஏற்றம் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது. வரிச் சலுகையுடன் பாதுகாப்பான வருமானம்.. … Read more

இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலத்தைக் கண்ணீரால் நனைத்த மக்கள்! | Photo Album

லதா மங்கேஷ்கர் லதா மங்கேஷ்கர் லக்னோவில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்திய யோகி ஆதித்யநாத், அமித் ஷா லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் லதா மங்கேஷ்கருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் … Read more

ரஷ்யாவை தொட்டால் இது தான் கதி! உக்ரைனுக்கு பிரபல ஐரோப்பிய நாடு கடும் எச்சரிக்கை

உக்ரைன் டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது நாடு பதிலடி கொடுக்கும் என்று ஐரோப்பிய நாடான பெலாரஷ்ய அதிபர் Alexander Lukashenko தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கும் உக்ரைனிய படைகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக மோதல் இடம்பெற்று வருகிறது. தற்போது, உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்துள்ளதால், டான்பாஸில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், டான்பாஸுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், ரஷ்யாவுடன் இணைந்து தனது … Read more

ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து

சென்னை: ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக நாளை ஆளுநர் ரவி டெல்லி செல்லவிருந்தார். இந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பி இருந்த நிலையில் அவருக்கு எதிரான கண்டனக் குரல்கள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து டெல்லி செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மேலும் 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 9,916 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 6,120 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,23,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் … Read more

இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 176 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி

அகமதாபாத்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இண்டீஸ் அணி. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சஹல் 4, சுந்தர் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

விண்டீசை வீழ்த்தியது இந்தியா: ரோகித், சகால் அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் யுவேந்திர சகால், வாஷிங்டன் சுந்தர், கேப்டன் ரோகித் சர்மா கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. இது, இந்திய அணி பங்கேற்ற 1000வது ஒருநாள் போட்டி. இந்திய அணியில் … Read more