கிழக்கிந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு வடக்கிந்திய கம்பெனி ஆளவா குடியரசு பெற்றோம்? – கமல்ஹாசன்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கினார். தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈடுபட்டார். சென்னையில் மட்டும் 182 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையின் 123-வது வார்டில் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மாலாவை ஆதரித்து கமலஹாசன் வீடு வீடாக … Read more