நான் என்னடா பாவம் பண்ணேன்! வித்தியாசமான முறையில் ரன் அவுட்டான ரிஷப் பண்ட! சோகமாக வெளியேறிய காட்சி
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட வித்தியாசமான முறையில் அவுட்டானார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக ரிஷப் பண்டக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், சோகமடைந்த அவர் முகத்தில் கடுமையான வருத்தத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இவை அனைத்தும் இந்திய இன்னிங்ஸின் 18-வது ஓவரின் மூன்றாவது பந்தில் நடந்தது. கடந்த சில போட்டிகளில் 4-வது இடத்தில் அவர் களமிறங்கினார். சிலர் அந்த இடம் அவருக்கு … Read more