மாறும் காட்சிகள்: நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

பாட்னா: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு திடீரென பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். … Read more

மதுபானி ரயில்நிலைய தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெருமளவிலான உயிர் … Read more

கல்வான் மோதல் குறித்த ராகுலின் கருத்து என்னை வேதனைக்குள்ளாக்கியது – ராஜ்நாத் சிங் <!– கல்வான் மோதல் குறித்த ராகுலின் கருத்து என்னை வேதனைக்குள்ள… –>

கல்வான் மோதல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்து தன்னை வேதனைக்குள்ளாகியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் கோண்டா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச அளவில் இந்தியா வலுவான நாடாக உருவெடுத்துள்ளதாகவும், நாம் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தையும் உலக நாடுகள் உற்றுநோக்குவதாகவும் குறிப்பிட்டார். மேலும், கல்வான் மோதலில் பல இந்திய வீரர்களும், 3 முதல் 4 சீன வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியது … Read more

மோதிரம் வராததால் பெண்ணின் விரலை வெட்டி எடுத்த கொள்ளையன்- போலீஸ் வலை

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அக்ரூ கிராமத்தில் பெண் ஒருவர் நெல் வயல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது,  மறைந்திருந்த கொள்ளையன் பெண்ணை பின்னாலிருந்து பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த பெண் தலையில் காய ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையன் பெண் அணிந்திருந்த மோதிரம், கம்மல் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கழட்ட முயன்றுள்ளான்.   ஆனால், கை விரலில் இருந்த மோதிரத்தை கழட்ட முடியாமல் போனதால், ஆத்திரத்தில் விரலை … Read more

மகாராஷ்டிராவில் பயணிகள் மகிழ்ச்சி: மத்திய ரயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில்

மும்பை: மகாராஷ்டிராவில் மத்திய ரயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்திய ரயில்வேயில் மின்சார ரயில்கள் காலை, இரவு நேரங்களில் அதிக கூட்ட நெரிசலுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகளின் வசதிக்காக மத்திய ரயில்வே, மெயின் வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தானே – திவா இடையே 5, 6-வது வழிப்பாதையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி … Read more

ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலை – இந்தூரில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தியாவில் குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதற்காக ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டம் மத்திய அரசால் அண்மயைில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ.150 கோடி செலவில் சாண எரிவாயு ஆலை கட்டப்பட்டு வந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்த ஆலை கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து … Read more

‘‘சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ் தாத்தா’’- பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது; ‘‘தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தைக் கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்.’’ எனக் கூறியுள்ளார். Remembering ‘Tamil … Read more

அரசு ஊழியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – அரசு இப்படியொரு வார்னிங்!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில், தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா போன்ற முன்னெடுப்பை எடுத்துள்ளது. தற்போது எங்கு பார்த்தும் டிஜிட்டல் அம்சம் உள்ளது. இன்றைய நவீன காலக் கட்டத்தில் ஸ்மார்ட் போன் இன்றியமையாததாக உள்ளது. ஸ்மார்ட் போனுக்குள்ளே உலகமே அடங்கி போய் விட்டது என்று சொல்லும் … Read more

கனடாவில் உயர்கல்வி படிக்கத் திட்டமிடும் மாணவர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை <!– கனடாவில் உயர்கல்வி படிக்கத் திட்டமிடும் மாணவர்களுக்கு இந்… –>

கனடாவில் உயர்கல்வி படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், கட்டணம் செலுத்தும் முன், தாங்கள் சேர உள்ள கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் உள்ளிட்டவற்றை முழுமையாகச் சரிபார்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள 3 கல்லூரிகள், கொரோனா தொற்று காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. இதனால், அங்கு பயின்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் இந்திய தூதரகத்தை அணுகினர். இந்நிலையில், கனடா அரசுடனுடம், கியூபெக் மாகாண நிர்வாகத்துடன் இது … Read more

தானேவைத் தொடர்ந்து பல்ஹார் மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல்- மகாராஷ்டிரா மக்கள் பீதி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் வெஹ்லோலி என்கிற கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 கோழிகள் திடீரென இறந்தன. இதையடுத்து, இறந்த கோழிகளின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவில் கோழிகள் எச்5என்1 என்கிற பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியானது. இதன் எதிரொலியால் ஷாஹாபூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றியுள்ள அனைத்து பிராய்லர் கோழிகளையும் அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 25 ஆயிரம் பிராய்லர் … Read more