இந்தியாவில் புதிதாக 22,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 22,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்து 22 ஆயிரத்து 270ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 325 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 ஆயிரத்து 298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 1 புள்ளி 8 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 2 லட்சத்து 53 ஆயிரத்து 739 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

தொண்டு நிறுவனத்தில் ஸ்வப்னாவுக்கு வழங்கப்பட்ட வேலையை ரத்து செய்த நிர்வாகிகள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் மற்றும் பெண் அதிகாரி ஸ்வப்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மற்றும் சுங்க துறையினரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின்பு அவர் வேறு வேலைகளுக்கு செல்ல முயற்சித்தார். … Read more

ஆந்திரா கல்லூரியிலும் ஹிஜாப் அணிய தடை

திருமலை: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள்  ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. தற்போது, ஹிஜாப் அணிவதற்கு இம்மாநில உயர் நீதிமன்றமே தடை விதித்துள்ளது. சீருடைய அணிந்து மட்டுமே பள்ளிக்கு அனைவரும் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவிலும் ஹிஜாப் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து … Read more

இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா – இன்றைய பாதிப்பு முழு விபரம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 22,270 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஜனவரி மாதத்தில் 3-வது அலையின்போது உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மளமளவென குறைந்து வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 25 … Read more

''உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்''- உவேசா பிறந்தநாளில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

சென்னை: ”உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர்” என்று தமிழ்த் தாத்தா உவேசா பிறந்தநாளில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். உ.வே.சா. தமிழகத்தின் தொலைதூர பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த ஓலைச்சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி, சங்க இலக்கியத்தின் கருவூலங்களாகத் திகழும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பல்வேறு சிற்றிலக்கிய நூல்கள் பலவற்றையும் பதிப்பித்து தமிழ் சமுதாயத்திற்கு பெரும்தொண்டாற்றினார். தமிழ் சங்க இலக்கியங்களின் ஓலைச்சுவடிகளை தேடித்தேடி பதிப்பித்து தன் வாழ்நாளை தமிழ்ப்பணிக்காகவே செலவிட்ட … Read more

சிறப்பு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்!

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக வரும் 20 ஆம் தேதி மட்டும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் … Read more

100 கிரான் டிரோன்கள் தொடக்கி வைத்த பிரதமர்.. 1 இலட்சம் டிரோன்கள் 2 ஆண்டில் தயாரிக்க இலக்கு.! <!– 100 கிரான் டிரோன்கள் தொடக்கி வைத்த பிரதமர்.. 1 இலட்சம் ட… –>

வேளாண்துறையை நவீனப்படுத்த நூறு கிசான் டிரோன்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு இலட்சம் டிரோன்களைத் தயாரிக்க இலக்கு வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். வேளாண்மையை நவீனப்படுத்த விதைத்தல், உரங்கள் தூவுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல் ஆகிய பணிகளில் விவசாயிகளுக்கு உதவியாக டிரோன்கள் பயன்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ் நாட்டின் ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவாரூர், கரூர் மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நூறு கிசான் டிரோன்களைப் … Read more

கழுதையை திருடியதாக மாணவர் தலைவர் கைது – சந்திரசேகர ராவை அவமதித்ததால் போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் என்.எஸ்.யு.ஐ. மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர் பால்மூரி வெங்கட் நரசிங்கராவ். கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஹூசூர்பாத் சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் நடந்துகொண்டார். கழுதை ஒன்றை திருடி அதன்மேல் கேக்கை வைத்து பிறந்தநாள் கொண்டாடி முதல்-மந்திரியை அவமானப்படுத்தி அவரும், என்.எஸ்.யு.ஐ. உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கழுதையின் மீது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேருக்கு கொரோனா; மேலும் 325 பேர் உயிரிழப்பு.! ஒரே நாளில் 60,298 பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 325 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,06,155 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 25,920 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 22,270 ஆக குறைந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 3,650 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,28,06,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை … Read more

முலாயம் ஆதரவு யாருக்கு; மகனுக்கா? மருமகளுக்கா?- உ.பி. தேர்தலில் சூடுபிடிக்கும் விவாதம்

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் அவரது மருமகள் அபர்ணா யாதவுக்கே என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் தற்போது நடந்து வருகிறது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. 3-ம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட … Read more