அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – மாநில அரசு இப்படியொரு ஷாக்!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. இதை 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்களின் ஓய்வு … Read more

ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு.! <!– ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு.! –>

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 3 புள்ளி 8 ரிக்டராக பதிவாகியதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 92 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகிய இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. Source link

சுயேட்சையாக போட்டியிடும் மனைவிக்கு விவாகரத்து நோட்டீசு அனுப்பிய கணவர்

கொல்கத்தா: மேற்குவங்காள மாநிலம் தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் 9-வது வார்டில் போட்டியிட சுர்ஜித்ராய் சவுத்ரி என்பவர் விருப்பமனு செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் மனைவி ரீட்டா ராய் சவுத்ரிதாசுக்கு சீட் வழக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் அந்த வார்டில் தும்பாதாஸ் கோஷ் என்பவருக்கு 9-வது வார்டு ஒதுக்கப்பட்டது. இதை சரிகட்டும் வகையில் சுர்ஜித் ராய் சவுத்ரிக்கு 10-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. … Read more

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு..!!

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசால் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்ரேஷன் நான்ஹா ஃபாரஸ்டி என்ற திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 344 சிறுமிகள் உள்பட 1,045 சிறார்கள் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஷின் ஹீவன் ரக்ஷா திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட … Read more

அந்தமான்: போர்ட் பிளையர் விமான நிலையம் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அந்தமான் போர்ட் பிளையர் விமான நிலையம், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு செவ்வாய் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் நான்கு நாட்கள் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு சுற்றுலாப் பயணிகள் பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என அந்தமான் சுற்றுலா துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: காவி கொடி குறித்து சர்ச்சை பேச்சு: சட்டப்பேரவைக்குள் உறங்கி … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 25,920: கோவாவில் 100% மக்களுக்கு இருதவணை தடுப்பூசி செலுத்தி சாதனை

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றின் காரணமாக 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நாட்டிலேயே முதல் மாநிலமாக கோவா மாநிலத்தில் 100% மக்களுக்கும் இரு தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,920 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 2.07 … Read more

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: அத்தனை இடங்களிலும் இலவச உணவு!

திருப்பதி திருமலையில் உள்ள தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் அன்ன பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023ஆம் ஆண்டுக்கு ரூ.3096.40 கோடியிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தலைமையில் நடைபெற்றது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிபிக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு: உடனே ஆக்‌ஷன் எடுங்க! “திருப்பதி … Read more

இந்தியாவில் புதிதாக 25,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 25,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று குறைந்து 25 ஆயிரத்து 920 ஆக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 492 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 66 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம்  2 புள்ளி 07 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும்  2 லட்சத்து 92 ஆயிரத்து 92 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை: சட்டசபையில் ஆளுநர் உரை

கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார். அப்போது, முல்லை பெரியாற்றில் கேரளா சார்பில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என பேசினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது. இதையும் படியுங்கள்… மந்திரி ஈஸ்வரப்பாவை … Read more

இந்திய பொருளாதாரத்தை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் பிரதமர் மோடி!: மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டுகளுக்‍கு நிர்மலா சீதாராமன் பதில்..!!

டெல்லி: பிரதமர் மோடி மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்திருப்பதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவை உலகின் பார்வையில் கீழ் இறக்கிவிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒன்றிய பாஜக அரசின் அதன் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கைகளையும் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார். பொருளாதார கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதல் இல்லை என்றும் நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்றும் ஏழைகள் … Read more