நான் தீவிரவாதியா.. அப்புறம் ஏன் மோடி கைது பண்ணலை?.. கெஜ்ரிவால் கிண்டல்
என்னைத் தீவிரவாதி என்று பாஜகவினர் சொல்கிறார்கள். இது மிகப் பெரிய காமெடி.. நான் தீவிரவாதி என்றால் ஏன் என்னை பிரதமர் விட்டு வைத்திருக்கிறார், கைது பண்ண வேண்டியதுதானே என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். பஞ்சாப் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. இங்கு வருகிற 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பலரும் சேர்ந்து கொண்டு … Read more