உத்தரபிரதேசத்தில் 55 தொகுதியில் 2ம் கட்ட தேர்தல்; கோவா, உத்தரகாண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
புதுடெல்லி: கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை 55 தொகுதிகளில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் … Read more