முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படுவதை தடுக்க, உ.பி.-யில் பாஜக அரசு அவசியம்: பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பாஜக தலைமையிலான அரசு அவசியம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சஹரான்பூரில் பாஜக நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, “முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய … Read more

மாணவர்களுக்கு நீதிமன்றம் அட்வைஸ்.. வெளியான உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து வேறு சில கல்லூரிகளிலும் இதே பிரச்சினை உருவானது. இதையடுத்து, இந்து மாணவர்கள் காவி துணி அணிந்து வந்தனர். இதனால் இருதரப்பு மாணவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று … Read more

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு <!– மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்… –>

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதற்கட்டத் தேர்தல் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு Source link

மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. 60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர் சட்டசபை பதவிக்காலம் அடுத்த இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு பிப்ரவரி 27 முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருந்த முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ம் … Read more

மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நாள் பிப்ரவரி 27-ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் … Read more

'காலனி ஆதிக்கத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறதா மத்திய அரசு?' – மாநிலங்களவையில் கனிமொழி சோமுவின் முதல் பேச்சு

புதுடெல்லி: திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி என்.வி.என் சோமு இன்று மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதில், மத்திய அரசின் திட்டங்களையும், தமிழக அரசின் திட்டங்களையும் ஒப்பிட்டு கடுமையாக சாடினார். அவர் தனது பேச்சில், “கரோனா பேரிடரின் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ள இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களின் உயர்வுக்கு வழிவகுக்கும் வகையிலான நிதிக்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலை எதிர்பார்த்தோம். ஆனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நடுத்தர வர்க்கத்தினரின் நிதிநிலையை … Read more

நவம்பரில் கெஜ்ரிவாலை சந்தித்து விட்டு.. பிப்ரவரியில் பாஜகவில் ஐக்கியமான "காளி"

“தி கிரேட் காளி ” என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் பிரபல மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் இவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினார். டெல்லி அரசு செயல்படும் விதத்தைப் பாராட்டியிருந்தார். இதுகுறித்து கெஜ்ரிவாலும் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், பஞ்சாப் தேர்தலை இருவரும் இணைந்து சந்திப்போம் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது திடீரென ஜகா வாங்கி பாஜக பக்கம் வந்திருக்கிறார் காளி. பஞ்சாப் தேர்தலை … Read more

வரும் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி.. ரூபாய்க்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது – ஆர்பிஐ ஆளுநர் <!– வரும் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி.. ரூபாய்க்கும் டிஜிட்… –>

மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி வரும் நிதியாண்டில் வெளியிடப்படுமென என அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், புழக்கத்தில் உள்ள ரூபாய்க்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது என தெரிவித்தார். மும்பையில் இது குறித்து பேசிய அவர், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உறுதியான கொள்கையை கொண்டுள்ளதாகவும், கிரிப்டோ கரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நிதி நிலையின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து எச்சரித்த சக்திகாந்த தாஸ், … Read more

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் – முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், … Read more

ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.