இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

உ.பி.யில் முதல்கட்டத் தேர்தல் தொடங்கியது: 58 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

கொரோனாவை அழிக்க வரப்போகுது புதிய அஸ்திரம்!

2020 இல் இருந்து ஒட்டுமொத்த உலகையும் வாட்டி வதைத்துவரும் கொரோனா வைரஸ் அப்போது உருமாறி வருவதால். அதன் வீச்சு இதுவரை மூன்றாவது அலை வரை சென்றுள்ளது. ஒவ்வொரு அவையிலும் அதன் வீரியத்துக்கேற்ப லட்சக்கணக்கில் உயிர் பலி வாங்கி வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றன. என்னதான் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என தடுப்பூசி போட்டாலும் வைரஸ் உருமாறும்போது மனிதர்களை கொரோனா தாக்கிதான் … Read more

கேரளாவில் புதன்கிழமை தோறும் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கைத்தறி பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே கூறிவந்தது. இந்த நிலையில் மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ், கேரள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கைத்தறி ஆடைகள் மூலமே சீருடை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தற்போது பள்ளி சீருடைகள் அனைத்தும் கைத்தறி ஆடைகள் மூலமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்கள் இனி கைத்தறி ஆடை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும் என மாநில தொழிற்துறை … Read more

முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைப்பு

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து எய்ம்ஸ்  மருத்துவக் குழுவை அமைத்தது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமகையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி 2016-ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 5-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று  67,084; தினசரி பரவல் விகிதம் 4.44%

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 67,084 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பரவல் விகிதமும் 4.44% என்றளவில் சரிந்தது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறிந்த பிறகு கரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது. நாடுமுழுவதும் 3-வது அலை ஏற்பட்டு நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன. பின்னர் பிப்ரவரி … Read more

உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. ஷம்லி, கவுதம புத்தர் நகர் , முசாபர்நகர், மீரட், காஜியாபாத், அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட … Read more

பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி. தேர்தல் முடிவில் தெரியும் – லாலு பிரசாத் <!– பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உ.பி. தேர்தல் முடிவ… –>

பா.ஜ.க. அரசின் மீதான மக்களின் விரக்தி உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும் என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், பணவீக்கம், வறுமை பற்றி பேசாமல் அயோத்தி, வாரணாசி குறித்து பேசி பா.ஜ.க.வினர் மக்களை திசை திருப்பவதாக கூறினார்.  Source link

கொரோனாவில் இருந்து ஒரேநாளில் 1.67 லட்சம் பேர் மீண்டனர்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4-வது நாளாக நேற்றும் 1 லட்சத்திற்கும் கீழ் உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 71,365 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 60 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் … Read more

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.28 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.