பிரதமரின் பேச்சு: சொன்னதும் சொல்ல மறந்ததும்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திங்களன்று ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ராகுல் காந்தி உட்படப் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் குறிப்பான பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அவரது பதில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடுவதாக இருந்தது. ராகுல் காந்தி எழுப்பிய வேலையின்மை , கூட்டாட்சி கொள்கைக்கு ஆபத்து, நாட்டின் அடிப்படை அமைப்புகளின் சீர்குலைவு ஆகியவை பற்றி அவர் பதில் ஏதும் பேசவில்லை. தொலைக்காட்சி விவாதத்திற்கு வரும் … Read more