உத்தரபிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்சாரம் <!– உத்தரபிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்ச… –>

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நேரடியாக பிரச்சாரக் களத்தில் இறங்குகிறார். பிரதமருடன், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் மேடையில் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டங்களுக்கு தேர்தல்ஆணையம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடைபெற உள்ளது. பிரச்சார அரங்கில் 1000 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்கள் … Read more

மோசமான வானிலை- பிரதமர் மோடியின் உ.பி. பயணம் ரத்து

லக்னோ: 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு வருகிற 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 தினங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் பிஜோனுரில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பா.ஜனதா வேட் பாளர்களை ஆதரித்து பிரசாரம் … Read more

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா; தமிழக மீனவர்கள் பங்கேற்க நடவடிக்ைக: இலங்கை அமைச்சர் உறுதி

புதுடெல்லி: வரும் மார்ச் மாதம் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்த ஆண்டு தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் இலங்கை மீனவர்களை போல தமிழக மீனவர்களும் குறைந்த பட்ச அளவில் பங்கேற்க அனுமதி வழங்கி தரக்கோரி மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த 4ம் தேதி  கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘இலங்கை … Read more

ஜேஎன்யு முதல் பெண் துணைவேந்தரானார் சாந்திஸ்ரீ பண்டிட்: முன்னாள் மாணவிக்கு கவுரவம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்துவரும் சாந்திஸ்ரீ பண்டிட் தற்போது புதுடெல்லி ஜேஎன்யுவுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 59 வயதான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகளில் (International Relations) ஆய்வு செய்து … Read more

படிப்பா முக்கியம்.. "காவி"க்கு எதிராக களம் குதித்த "நீலம்".. கலர் கலராக போராடும் மாணவர்கள்!

கர்நாடக கல்லூரி மாணவர்கள் படிப்பைத் தூக்கி 2வது இடத்தில் வைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக காவி அணிந்து போராடும் இந்து மாணவர்களுக்கு எதிராக நீலத் துண்டு அணிந்து தலித் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான போராட்டங்கள் வெடித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியைச் சேர்ந்த பைந்தூர் அரசு பியூசி கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து … Read more

குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்தும் ஏற்க ஓவைசி மறுப்பு – அமித்ஷா தகவல் <!– குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்த… –>

ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசிக்குக் குண்டு துளைக்காத காரும், இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்க அரசு முன்வந்தும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஓவைசியின் கார் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமித் ஷா, தனது பயணம் பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஓவைசி முன்கூட்டித் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவரைக் கைது செய்து 2 கைத்துப்பாக்கிகள், ஒரு கார் ஆகியவற்றைப் … Read more

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் திமுக முயற்சிக்கு மெகபூபா முப்தி ஆதரவு

ஸ்ரீநகர்: தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இக்கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க உள்பட 34 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தி.மு.க. … Read more

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் விவகாரம்; சிபிசிஐடி விசாரணை நிலை குறித்த அறிக்கை தர உத்தரவு

புதுடெல்லி: வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில் விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிபிசிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார்(24). இவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் … Read more

‘‘போலி சோசலிஸ்ட்டுகள்’’- தேர்தல் பிரச்சாரத்தில் சமாஜ்வாதி கட்சி மீது பிரதமர் மோடி கடும் சாடல்

பிஜ்னோர்: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி என்பது போலி சமாஜ்வாதிகள் (சோசலிஸ்ட்டுகள்) மற்றும் அவர்களின் நெருங்கியவர்களுடன் நின்று போனது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, இந்த ஏழு கட்ட தேர்தலிலும் நேரடிப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சிறிய குழுக்களுடன் வாக்காளர்களின் வீடு வாசலில் சந்தித்து வாக்கு சேகரிக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் … Read more

அசாதுதீன் ஓவைசி மீது தாக்குதல் – பார்லி.,யில் அமித் ஷா விளக்கம்!

அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, கடந்த வியாழக்கிழமை அன்று, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, டெல்லி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, சாஜர்சி சுங்கச்சாவடி அருகே, அவரது கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக அசாதுதீன் ஓவைசி காயமின்றி உயிர் … Read more