ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.! <!– ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் 4… –>

ஆந்திர மாநிலத்தில் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் ஒன்று 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையிலான கத்தாழை மீன் சிக்கியது. மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீனை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆவலுடன் திரண்ட நிலையில் அந்த மீன் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கத்தாழை மீனின் அடி வயிற்றில் உள்ள நெட்டி என்றழைக்கப்படும் காற்றுப்பை … Read more

முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் செய்யப்பட்டது

மும்பை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92), இன்று காலமானார்.  லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். லதா மங்கேஷ்கர் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  இந்நிலையில், சிவாஜி பார்க்கில் கொண்டு வரப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு மந்திரிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், … Read more

முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது..!

மும்பை: முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் இசைக்குயில் என்று அழைக்கப்பட்டவருமான லதா மங்கேஷ்கர் (92), கடந்த 29 நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா, நிமோனியா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததால், நேற்றிரவு முதல் அரசியல், பாலிவுட் … Read more

பஞ்சாப் தேர்தல் | சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளர்: ராகுல் காந்தி அறிவிப்பு

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தார் ராகுல் காந்தி. “பஞ்சாப் மக்கள் தங்களின் முதல்வர் வேட்பாளர் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரால் தான் ஏழைகளின் வலியை உணர முடியும் என்று விரும்பினர். அவர்களின் விருப்பப்படி வேட்பாளரைத் தேர்வு செய்வது கடினமாகவே இருந்தது. சரண்ஜித் சிங் சன்னி தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்று ராகுல் காந்தி அறிவித்தார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. … Read more

நாளை பொது விடுமுறை – பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க … Read more

லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி.! <!– லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து… –>

மும்பையில் நடைபெறும் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார். மும்பை சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் இறுதி சடங்குகளில் பங்கேற்க மும்பை வந்தார் பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்று லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் அஞ்சலி Source link

பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

மும்பை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் (92), இன்று காலை காலமானார்.  கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கர்  இல்லத்தில் வைக்கப்பட்ட … Read more

திருமலையிலிருந்து ஸ்ரீவாரி பாதம் செல்ல அரசு பஸ் சேவை இன்று தொடங்கியது

திருமலை: திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு இன்று முதல் பஸ் சேவை தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் உள்ள பாபவிநாச தீர்த்தம், அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் உள்ள அஞ்சனாதேவி-பால ஆஞ்சநேயர் சுவாமி கோயில், ஆகாச கங்கை, ஜாபாலி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஆந்திர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலை உச்சியில் … Read more

அயோத்தி ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய ராமர் பஜனையை மறக்கமுடியாது : எல்.கே.அத்வானி புகழஞ்சலி

அயோத்தியில் ரத யாத்திரைக்காக லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை மறக்கவே முடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரபலமான பாடகர்கள் பலர் இருந்தாலும், லதா ஜி தான் எனக்கு எப்போதும் பிடித்தமான பாடகர் லதா மங்கேஷ்கர் மட்டும் தான். அவருடன் நீண்ட நட்பு பாராட்டியதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். உத்தரப் பிரதேசத்தில் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி வரை நான் ராம் ரத யாத்திரை … Read more

அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கும்.. – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

மறைந்த அரசு பணியாளர்களின், மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களும் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மறைந்த அரசு பணியாளர்களின், மன நலம் பாதிக்கப்பட்ட சிறார்களும் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் … Read more