செய்தி சேகரிக்க சென்ற போது கண்ணிவெடியில் சிக்கி பத்திரிகையாளர் பலி: ஒடிசாவில் நக்சல் கும்பல் அட்டூழியம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தில் இம்மாத இறுதியில் ஐந்து கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நக்சல் கும்பல் ஊடுருவிய மலைக் கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க புவனேஸ்வரில் இருந்து வெளியாகும் முன்னணி ஒடியா நாளிதழின் நிருபர் ரோஹித் குமார் பிஸ்வால் என்பவர், கலாஹண்டி மாவட்டத்தின் கர்லகுண்டா பாலம் பகுதிக்கு சென்றார். அப்போது … Read more