மீண்டும் முழு ஊரடங்கு… மாநில அரசு அதிரடி முடிவு!

கொரோனா மூன்றாவுது அலை பல்வேறு மாநிலங்களில் குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து கொரோனா 3.0 அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்துதான் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1- 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா மூன்றாவது அலையில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும்போது அண்டை மாநிலமான … Read more

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை… லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை <!– காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை…… –>

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சகுரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில்  பாகிஸ்தான் லஷ்கர்இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

மார்ச் மாதத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வரும்: ராஜேஷ் தோபே

ஜல்னா : நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா 3-வது அலை தலைவிரித்தாடியது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 48 ஆயிரம் பேர் தொற்றால் பதிக்கப்பட்டனர். இருப்பினும் 3-வது அலையின் போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் குறைவாகவே இருந்தது. இதுமட்டும் இன்றி கடந்த சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 15 ஆயிரமாக குறைந்துள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களான … Read more

ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

தெலங்கானா: ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். சின்னஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோக சிலை திறக்கப்படுகிறது. 

எண்ணெய் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திடீரென வெடித்துச் சிதறியது..!!

நைஜீரியாவின் தென்மேற்கிலுள்ள நைஜர் டெல்டா பகுதியில் எண்ணெய் வயல் உள்ளது. இந்த பகுதியில் ஷேபா ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் எண்ணெய் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்கும் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. 2 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய் சேமித்து வைக்கும் திறன் கொண்ட அந்த டிரினிட்டி ஸ்பிரிட் என்ற கப்பல் நேற்று காலையில் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் கப்பல் தீப்பிடித்து, கரும்புகை வெளியேறியது. கப்பலில் இருந்த ஊழியர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. … Read more

கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் குறைகிறதா..?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறைகிறது, கொரோனா வைரஸ், ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றலைக் குறைக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆண்டனி பாசி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “கொரோனா தடுப்பூசி, கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவல் ஆகும். கொரோனா தடுப்பூசி கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரவுகளும், முந்தைய ஆய்வுகளும் காட்டுகின்றன. கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் … Read more

ஆவேசமாகப் பேசிய திரிணமூல் எம்.பி.; அன்புடன் பேசப் பணித்த மக்களவை துணைத் தலைவர்: பின்னர் நடந்தது என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முக்கிய உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “மத்திய அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. அதற்கு தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயம் வந்துவிட்டது. நிகழ்காலத்தை இந்த அரசு நம்பவில்லை” என்று பேசினார். அவரது பேச்சின் இடையே குறுக்கிட்ட மக்களவை துணைத் தலைவர் ரமா தேவி, “அன்புடன் பேசுங்கள். இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று கூறினார். அப்போது … Read more

குடியரசு தின அலங்கார ஊர்தி: தேர்தல் கிஃப்ட்… பரிசை தட்டி சென்ற உ.பி.,!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 73ஆவது குடியரசு தினம் கடந்த மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், … Read more

இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் <!– இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் –>

இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டும் பனிமழைக்கு இடையிலும் ரயில்வே சேவைகள் நீடிக்கின்றன. ரயில்கள் வெண் பனி போர்த்திய மலைப்பாதைகளில் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. கால்கா சிம்லா இடையே நேற்று ரயில்கள் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்டன. இதே போல் உத்தரகாண்ட்டிலும் கடும் பனிமழை பெய்து வருகிறது. இதனால் கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற உயரமான மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டு கண்ணுக்கு விருந்தளித்தன. சாமோலி என்ற இடத்தில் பனிச்சரிவால் சாலைகள் அடைபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனியை அகற்றுவதற்காக நீண்ட வரிசை கட்டி … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ஐதராபாத்: ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.  வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா … Read more