சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர்: முதல்வர் அதிர்ச்சி!
நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க விடும் முயற்சிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்காக எந்த எல்லைக்கு செல்ல அக்கட்சி தயங்குவதில்லை. ஒன்று தங்களது கட்சி ஆட்சி செய்ய வேண்டும் அல்லது தங்களது கூட்டணியில் உள்ள சொல்பேச்சு கேட்கும் கட்சி ஆட்சி செய்ய வேண்டும். மாறாக, வேறு கட்சிகள் ஆட்சி செய்தால், அம்மாநிலத்துக்கு பல்வேறு குடைச்சல்களை மத்திய பாஜக அரசு கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய குடைச்சல்களை ஆளுநர்களை வைத்து அக்கட்சி அரங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது. … Read more