திருமண வரவேற்பில் மணப்பெண் மூளைச்சாவு.. உறுப்புதானம் செய்த பெற்றோர்!
கர்நாடகத்தில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து , வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் பரிசோதித்தபோது அவர் மூளைச் சாவடைந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள், தங்களது மகளினின் உடல் உறுப்புகளை தானம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் அந்தப் பெண்ணின் பெற்றோரை வெகுவாக பாராட்டியுள்ளார். மக்களுக்கு … Read more