பிரதமர் பதவியிலிருந்து மோடியை விரட்டியடிப்பேன்.. திடீர் ஆவேசமான முதல்வர்!
பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை விரட்டியடிப்பேன் என்று தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாருமல்ல, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்தான் (கே.சி.ஆர்). ஜாங்கோன் மாவட்டம் யஷ்வந்த்பூரில் நடந்த கூட்டத்தில் கே.சி.ஆர். பேசினார். அப்போது அவர் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். கே.சி.ஆர். பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆதரவு தர வேண்டும். அப்படித் தரத் தவறினால் பிரதமர் நரேந்திர மோடி அவரது … Read more