நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் தொடர் நிறைவு: காங்., திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு
புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதில், கடந்த 1ம் தேதி 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இரு அவையிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்றுடன் பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதில், புதிதாக எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்ததாக, … Read more