காதலுக்கு எல்லை இல்லை: காதலர் தினத்தில் கரம் பிடிக்கும் திருநங்கை – திருநம்பி ஜோடி

திருவனந்தபுரம்: திருநங்கை சியாமா பிரபாவுக்கும், திருநம்பி மனு கார்த்திகாவுக்கும் காதலர் தினத்தன்று வரும் 14-ம் தேதிதிருமணம் நடக்கிறது. காதலித்து கைப்பிடிக்கும் இந்த ஜோடி, திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முயன்று வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனுகார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட … Read more

ஆடைக்கு மேல் தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை: சர்ச்சை நீதிபதி ராஜினாமா!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ஆம் தேதி தீ்ர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி புஷ்பா வி கன்டேவாலா வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் அவரின் உடலை சீண்டி உள்ளார். எனவே இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது. உடல் ரீதியான … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி.! <!– மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரி… –>

ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி வெற்றி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார வெற்றி பெற்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எளிதாக வீழ்த்தியது Source link

ஆந்திராவில் தமிழ் வழி கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு பாட புத்தகம்- மு.க.ஸ்டாலினால் அனுப்பி வைக்கப்பட்டது

திருமலை: ஆந்திராவில் தமிழ்வழி கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்த பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலம், நகாயில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வழி புத்தகம் வேண்டும் என்று எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1000 மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புத்தகங்கள் தமிழ் வழி மாணவர்களுக் வினியோகம் செய்யப்பட்டது. இதில் பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழக பாடநூல் … Read more

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி சிக்கிம் மாநில அரசு உத்தரவு.!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 58,077 ஆக உறுதியாகி உள்ளது என தெரிவித்து உள்ளது. இது, நேற்றுடன் ஒப்பிடும்போது குறைவாகும். நேற்று 67,084 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 58,077 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில்  சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநில … Read more

அனைத்து ரயில்களிலும் மீண்டும் தொடங்குகிறது உணவு விநியோகம்

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் உணவு விநியோகம் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தத் பரவலை தடுப்பதற்காக அதே ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, பெருந்தொற்று பரவல் ஓரளவு குறைந்ததை தொடர்ந்து ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வைரஸ் பரவும் அச்சத்தால், ரயில்களில் பயணிகளுக்கு … Read more

பகுதி 2: குவாண்டம் தகவல் தொடர்பு – பாதுகாப்பான எதிர்கால தொழில்நுட்பம்

ஃபோட்டான் ஜோடி எப்படி உருவாகிறது? ஒரு ஃபோட்டான் துகளை இரண்டாக பிரிப்பதன் மூலமாக அல்லது இரண்டு ஃபோட்டான் துகள்களை இணைப்பதன் மூலமாக போட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இப்படி ஆய்வகங்களில் பல நாடுகளில் ஃபோட்டான் ஜோடிகள் உருவாக்கப்பட்டு சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பொட்டாசியம் டைட்டனைல் பாஸ்பேட் (Potassium Titanyl Phosphate -KTP) படிகத்தில் லேசர் அலைகளைச் செலுத்தினால் ஃபோட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இந்த ஃபோட்டான் ஜோடிகளை, தகவல்களைப் பாதுகாக்க சாவிகளை உருவாக்கவும் சாவிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு … Read more

மீண்டும் ஊரடங்கு… மாநில அரசு அதிரடி முடிவு!

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் திரிபுரா மாநில அரசு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இவற்றில் முக்கியமாக வரும் 20 ஆம் தேதி வரை (பிப்ரவரி 20 மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு … Read more

வீட்டுக்காவலில் இருந்த தென்கொரியர்கள் வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரம்.. தென்கொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டம்.! <!– வீட்டுக்காவலில் இருந்த தென்கொரியர்கள் வெளிநாடு தப்பிச் செ… –>

ஜி.எஸ்.டி. மோசடி வழக்கில் சிக்கி, வீட்டுக் காவலில் இருந்த தென்கொரியர்கள் 2 பேர், வெளிநாடு தப்பிச் சென்ற விவகாரத்தில் தென்கொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறையிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 40 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி செலுத்தாத முறைகேடு வழக்கில் சிக்கி, செங்கல்பட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக் காவலில் இருந்த தென் கொரிய மோசடி நபர்கள் இருவரும், தனியார் வாகனம் மூலம் ஐதராபாத்திற்கும், அங்கிருந்து விமானம் மூலம் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு தப்பிச் சென்றதும் … Read more

ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக நோட்டா அறிமுகம்

ஒடிசாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் முதல்முறையாக நோட்டா (விருப்பம் இல்லை) இடம்பெறுகிறது. இந்த புதிய விதியை அமல்படுத்த ஒடிசா மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசாவில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு, 107 நகராட்சிகள் மற்றும் புவனேஸ்வர், கட்டாக், பெர்ஹாம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. ஏற்கனவே, ஒடிசா சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் வாக்காளர்களுக்கு நோட்டா வைக்கப்பட்டிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் … Read more