வேலைவாய்ப்பின்மை மற்றும் கடன் தொல்லையால் அதிகரிக்கும் தற்கொலைகள்
வேலைவாய்ப்பின்மையால் நாடெங்கும் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மையால் தற்கொலைகள் 2018 – 2,841 2019 – 2,851 2020 – 3,548 கடன் தொல்லையால் தற்கொலைகள் 2018 – 4,970 2019 – 5,908 2020 – 5,213 வேலையின்மையில் 2018-ஆம் ஆண்டு 2,841 பேரும் 2019ஆம் ஆண்டு 2,851 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2020-ஆம் ஆண்டு இது 3,548 … Read more