வேலைவாய்ப்பின்மை மற்றும் கடன் தொல்லையால் அதிகரிக்கும் தற்கொலைகள்

வேலைவாய்ப்பின்மையால் நாடெங்கும் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மையால் தற்கொலைகள் 2018 – 2,841 2019 – 2,851 2020 – 3,548 கடன் தொல்லையால் தற்கொலைகள் 2018 – 4,970 2019 – 5,908 2020 – 5,213 வேலையின்மையில் 2018-ஆம் ஆண்டு 2,841 பேரும் 2019ஆம் ஆண்டு 2,851 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2020-ஆம் ஆண்டு இது 3,548 … Read more

மவுலானா ஆஸாத் கல்வி நிறுவனத்தின் சிறுபான்மையினர் உதவித்தொகை ரூ.70 கோடியிலிருந்து வெறும் 1 லட்சமாகக் குறைக்கப்பட்டது ஏன்? – செந்தில்குமார் கேள்வி

புதுடெல்லி: மக்களவையின் திமுக எம்.பி.யான டி.என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், டெல்லியின் மவுலானா அபுல்கலாம் ஆஸாத் கல்வி நிறுவனத்தின் சிறுபான்மையினருக்கான உதவித்தொகையை ரூ.90 கோடியிலிருந்து வெறும் ரூ.1 லட்சமாகக் குறைத்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான செந்தில்குமார் பேசியதாவது: கடுமையான தொற்று நோய்க்கு பிறகு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொற்று நோய் விளைவாக பல நபர்கள் வேலை … Read more

திடீரென இடிந்து விழுந்த அப்பார்ட்மெண்ட்.. உள்ளேயே சிக்கிய 6 பேர்!

ஹரியானா மாநிலம் குருகிராமில் செக்டார் 109 பகுதியில் உள்ள 22 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு பேர் உள்ளேயே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குருகிராமில் செக்டார் 109 பகுதியில் சிண்டெல்ஸ் பாரடைசோ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 22 தளம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 530 வீடுகள் உள்ளன; 420 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இன்று மாலை இந்த குடியிருப்பின் ஆறாவது தளம் இடியத் தொடங்கியுள்ளது. … Read more

இந்தியாவின் 129 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருப்பதாக தகவல் <!– இந்தியாவின் 129 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இர… –>

1975 ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவின் 129 செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 46 ஆண்டுகளில் 36 நாடுகளுடைய 342 செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவி இருப்பதாக கூறினார். இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வருகிற 14-ம் … Read more

22 ஆண்டு பணிசெய்த ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்த தொழிலதிபர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.ஷாஜி என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டாக பணியாற்றி வரும் அனிஷ் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அனிஷின் 22 ஆண்டுகால விசுவாசத்திற்கு பரிசாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பாக ஷாஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த 22 ஆண்டாக எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள். … Read more

3 பாயின்ட் சீட் பெல்ட் இனிமேல் கட்டாயம்: கார் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கார் தயாரிப்பாளர்கள்  இனிமேல் அனைத்து இருக்கைகளிலும் ‘மூன்று பாயின்ட் சீட் பெல்ட்’ மட்டுமே பொருத்த வேண்டும்,’ என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.தற்போது காரில் பயணிப்பவர்களில் ஓட்டுனர், ஓட்டுனர் அருகே அமர்ந்திருப்பவர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் இருவர் மட்டுமே ‘3 பாயின்ட் சீட் பெல்ட்’ அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு, விமானங்களில் பயன்படுத்தப்படுவது போல் இடுப்பில் பொருத்தப்படும் பெல்ட் மட்டுமே பொருத்தப்படுகிறது. இதனால், விபத்து நேரிடும் போது … Read more

"நாடு முழுவதும் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும்" – அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவையில் கீழ்காணும் தகவல்களை இன்று வழங்கியுள்ளார். “ இந்தியாவில் புதிய பசுமை  விமான நிலையங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்கும் பசுமை விமான நிலையக் கொள்கை, 2008-ஐ இந்திய அரசு வகுத்துள்ளது. நாடு முழுவதும் 21 பசுமை  விமான நிலையங்கள். அதாவது கோவாவில் உள்ள மோபா, மகாராஷ்டிராவில் நவி மும்பை, ஷிர்டி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவில் கலபுரகி, பிஜப்பூர், ஹாசன் மற்றும் … Read more

காங்கிரஸ் அலுவலகம், சோனியா காந்தி வாடகை செலுத்தவில்லை: ஆர்டிஐ தகவல்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கும், சோனியா காந்தியின் வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. நாடுமுழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் சொந்த அலுவலகம் கட்டி 3 ஆண்டுகளில் அரசு கட்டடங்களை காலி செய்ய வேண்டும் என்று டெல்லி வீட்டுவசதி வாரியம் கேட்டுக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே இது நடைமுறைக்கு வந்து விட்டது. இதன்படி … Read more

உ.பி தேர்தல்.. பாஜகவை கைவிடாத ஜாட்ஸ்.. அகிலேஷுக்கு போன மாயாவதி ஓட்டுகள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மேற்கு உத்தரப் பிரதேசம் இந்த சட்டமன்ற தேர்தலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது ஜாட் சமூகத்தினர், விவசாயிகள் நிறைந்து வாழும் பகுதி. மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், லக்கிம்பூர் கேரியில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் கார் … Read more

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு-அமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இ… –>

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சியில் மின் இணைப்பு இல்லாமல் இருண்ட காலம் அதிகமாக இருந்தது என்றார். ஆனால் தற்போது ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து … Read more