'அவர் ஊழியர் அல்ல; எனது பார்ட்னர்' – தொழிலாளிக்கு பென்ஸ் கார் பரிசளித்த கேரள தொழிலதிபர்

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தொழிலாளி ஒருவருக்கு விலைமதிப்பு மிக்க மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசளித்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. கேரளாவில் மிகப்பெரிய டிஜிட்டல் ரீடெய்ல் ஸ்டோரான MyG குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ஷாஜி. இந்த நிறுவனத்தின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் அனிஷ் என்பவர். கடந்த 22 வருடங்களாக அனிஷ், ஷாஜியிடம் பணிபுரிந்துவருகிறார். MyG நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து ஷாஜியுடன் பயணித்து வரும் அனிஷ், அந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங், பராமரிப்பு மற்றும் … Read more

அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இத்தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு திட்டம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது. … Read more

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண் <!– தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கள்ளக்காதலனின் மனைவி, கு… –>

கர்நாடகாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக, கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண்ணை கைது செய்த போலீசார், கூலிப்படையை தேடி வருகின்றனர். கங்காராம் – லட்சுமி தம்பதிக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். ஒரு வாரத்திற்கு முன் லட்சுமியின் அண்ணன் மகனான சிறுவனும் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. விசாரணையில், கங்காராமுக்கு மனைவியின் பெயர் கொண்ட லட்சுமி என்ற வேறொரு பெண்ணுடன் … Read more

கர்நாடகாவில் பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறப்பு – பசவராஜ் பொம்மை

பெங்களூரு: கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. … Read more

மணிப்பூர் சட்டமன்ற முதற்கட்ட தேர்தல் தேதி பிப்ரவரி 27ம் தேதிக்கு பதில் 28ம் தேதிக்கு மாற்றம்

மணிப்பூர்: மணிப்பூர் சட்டமன்ற முதற்கட்ட தேர்தல் தேதி பிப்ரவரி 27ம் தேதிக்கு பதில் 28ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2ம் கட்ட தேர்தல் மார்ச் 3ம் தேதிக்கு பதிலாக 5ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படுவதை தடுக்க, உ.பி.-யில் பாஜக அரசு அவசியம்: பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பாஜக தலைமையிலான அரசு அவசியம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சஹரான்பூரில் பாஜக நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, “முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய … Read more

மாணவர்களுக்கு நீதிமன்றம் அட்வைஸ்.. வெளியான உத்தரவு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து வேறு சில கல்லூரிகளிலும் இதே பிரச்சினை உருவானது. இதையடுத்து, இந்து மாணவர்கள் காவி துணி அணிந்து வந்தனர். இதனால் இருதரப்பு மாணவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று … Read more

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு <!– மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்… –>

மணிப்பூர் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் தேதிகள் மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முதற்கட்டத் தேர்தல் பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டாம் கட்டத் தேர்தல் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு Source link

மணிப்பூர் தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. 60 தொகுதிகளை உள்ளடக்கிய மணிப்பூர் சட்டசபை பதவிக்காலம் அடுத்த இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு பிப்ரவரி 27 முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மணிப்பூரில் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருந்த முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ம் … Read more

மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நாள் பிப்ரவரி 27-ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் … Read more