கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு மூலம் எல்லை கண்காணிப்பு <!– கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு … –>
உத்தரகாண்டில் கொட்டும் பனிக்கு மத்தியில் பனிச் சறுக்கு மூலம் வீரர்கள் எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா, சீன எல்லைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கால் மூட்டு அளவுக்கு கொட்டிக் கிடக்கும் பனியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிச்சறுக்கு மூலம் அதிக இடங்களை கண்காணிக்க முடிவதாகவும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பனிச்சறுக்கில் ஈடுபட வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக … Read more