"உ.பி. கேரளாவாக மாறினால்".. நல்ல கல்வி, சுகாதாரம் கிடைக்கும்.. பினராயி விஜயன் கொட்டு!
உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீராக, கேரளாவாக, மேற்கு வங்கமாக மாறி விடும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. சசி தரூரைத் தொடர்ந்து தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும், யோகிக்கு பதில் கொடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று முதல் சட்டசபைத் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் ஒரு வீடியோ உரையை வெளியிட்டிருந்தார். அதில் வாக்காளர்கள் … Read more