உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல் எரியவிடப்படும் ஒரு அணையா ஜோதி <!– உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல… –>
உத்தரப்பிரதேசத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் அமர் கிசான் ஜோதி என்ற பெயரில் 35 ஆண்டுகளாக ஜோதி எரியூட்டப்பட்டு வருகிறது. சிசவுலி என்ற இடத்தில் கடந்த 1987ம் ஆண்டு விவசாய சங்கத் தலைவரான மகேந்திர சிங் திகாயத் இந்த ஜோதியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. தினசரி ஒன்றே கால் கிலோ நெய் மூலம் இந்த ஜோதி எரியூட்டப்படுவதாக அதனைப் பாதுகாத்து வரும் நரேந்திர திகாயத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் அமர் கிசான் ஜோதி … Read more