கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் மட்டுமே கட்டாயமில்லை – மத்திய அரசு <!– கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் மட்டுமே கட்டாயமில்லை – மத… –>
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டை மட்டுமே கட்டாயமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் கோருவதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டையை மட்டுமே அடையாள சான்றாக காண்பிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தக்கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, தடுப்பூசி செலுத்துவதற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்ட 9 அடையாள … Read more