திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன தேவஸ்தானம்!
திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமாக கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. பிப்ரவரி மாதத்துக்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி மாத இறுதியில் வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகளஅ வீதம், 28 … Read more