மொத்தம் 32,438 பணியிடங்கள்.. விண்ணப்பிக்காதவர்களுக்கு ரயில்வே கொடுத்த குட் நியூஸ்!

ரயில்வேயின் குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து ரயில்வே துறை அறிவித்துள்ளது.  

டெல்லி வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழுவீச்சில் பாடுபடுவார்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வந்துள்ளவர் என்றும், டெல்லியின் வளர்ச்சிக்காக முழுவீச்சில் பாடுபடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்றுள்ளதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள். அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து, கல்லூரி வளாக அரசியல், … Read more

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்களே என்ற ஊழல் தடுப்பு லோக்பாலின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. ஒரு வழக்கில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற நீதிபதி செயல்பட்டதாக அவருக்கு எதிராக லோக்பாலில் புகார் அளிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்களே என லோக்பால் தீர்ப்பளிக்க அந்த வழக்கே அடிப்படையாக அமைந்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு கடந்த ஜனவரி … Read more

காருண்யா பிளஸ் KN-561 குலுக்கல் முடிவுகள் வெளியானது! ரூ.80 லட்சத்தை வென்ற அதிர்ஷ்ட நம்பர்!

Kerala Lottery Karunya Plus KN-561 Result (20.02.2025): இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் “காருண்யா பிளஸ் கேஎன்-561” லாட்டரி அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, … Read more

CBSE Board Exams: இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

CBSE Board Exams Twice a Year: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026 ஆம் கல்வியாண்டில் இருந்து மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி சட்டப்பேரவை சபாநாயகராகிறார் பாஜகவின் விஜேந்தர் குப்தா

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான பாஜக வேட்பாளராக அக்கட்சியின் ரோகிணி தொகுதி எம்எல்ஏ விஜேந்தர் குப்தா பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர். கட்சியால் சபாநாயகர் பதவிக்கு தான் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த விஜேந்தர் குப்தா, “முந்தைய பாஜக அரசு சபையில் தாக்கல் செய்யாமல் வைத்திருக்கு சிஏஜி அறிக்கையை முழுமையாக பெறுவேன்” என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக ரோகிணி தொகுதியில் இருந்து பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜேந்தர் பிற பாஜக எம்எல்ஏக்களுடன் இணைந்து , … Read more

கேஜ்ரிவாலை தோற்கடித்த ப்ரவேஷ் வர்மா… டெல்லி முதல்வராகும் வாய்ப்பை இழந்தது ஏன்?

டெல்லியில் மூன்று முறை முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடித்த பர்வேஷ் வர்மா, முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ரேகா குப்தா முதல்வராக பதவியேற்க உள்ளார். 

யார் இந்த ரேகா குப்தா? – மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் வரை!

புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள் இங்கே… ரேகா குப்தா 1974-ஆம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள நந்தகர் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தவராவார். 1976-ல் ரேகா குப்தாவின் குடும்பத்தினர் … Read more

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன் நான்கு வருடங்கள் அப்பொறுப்பில் இருந்த ராஜீவ் குமார் 24-க்கும் மேற்பட்ட தேர்தல்களை நடத்தியுள்ளார். இதில், குடியரசுத் தலைவர் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் அடங்கும். அவரது பதவிக் காலம் பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையாராக ஞானேஷ் குமாரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். … Read more