டெல்லி துணை நிலை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரேகா குப்தா!

புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்த ரேகா குப்தா ஆட்சியமைக்க உரிமை கோரினார். டெல்லியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். வியாழக்கிழமை (பிப்.20) முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் 48 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் டெல்லியின் புதிய … Read more

டெல்லியின் அடுத்த முதல்வர் – யார் இந்த ரேகா குப்தா?

புதுடெல்லி: இன்று மாலை டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் நாளை (பிப்.20) பதவியேற்கிறார். டெல்லியின் பாஜக முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (பிப்.19) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பாஜகவின் 48 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் … Read more

டெல்லியின் அடுத்த முதலமைச்சராகிறார் ரேகா குப்தா.. நாளை பதவியேற்பு

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா இருப்பார்.

“மகா கும்பமேளாவை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது” – மம்தா மீது யோகி காட்டம்

லக்னோ: “தவறான புனைவுகளால் மகா கும்பமேளாவை அவமதிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மகா கும்பேமேளாவை ‘மரண கும்பமேளா’ என மேற்கு வங்க முதல் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து இருந்தது கவனிக்கத்தக்கது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத், “மகா கும்பமேளா வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல. அது இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தின் சின்னம். மகா … Read more

விளம்பரத்தால் வந்த தலைவலி! PVRமீது வழக்கு தொடர்ந்த இளைஞர்..

Bengaluru Man Sues PVR Inox For Wasting His Time : ஒரு இளைஞர், பிவிஆர் நிறுவனம் தனக்கு மன உளைச்சலை அளித்ததாக கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

காசி தமிழ்ச் சங்கமம் 3.0: ஹனுமன் படித்துறையில் தொழில்முனைவோர் குழு புனித நீராடல்!

வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்வில் பங்கேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவினர் காசி ஹனுமன் படித்துறை பகுதியில் கங்கையில் புனித நீராடினர். பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சகத்தால் காசி தமிழ்ச் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவினர் காசி ஹனுமன் … Read more

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவிப்பு! காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்! பாஜக கப்சிப்!

Siddaramaiah Latest News: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நில மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் இருந்து சித்தராமையா விடுவிக்கப்பட்டு உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. 

டெல்லி முதல்வர் தேர்வு – பாஜக மத்திய பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தங்கர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரை பாஜக நியமித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி மாநில சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய பார்வையாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜகவின் தேசியச் செயலாளர் ஓம் பிரகாஷ் தங்கர் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு நியமித்துள்ளது” … Read more

ஒரு கோடியை வென்ற அதிர்ஷ்ட எண்! கேரள லாட்டரி FIFTY FIFTY FF-129 குலுக்கல் முடிவுகள் அறிவிப்பு

Kerala Lottery Result Latest Update: கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி எஃப்எஃப்-129 குலுக்கல் முடிவுகள் வெளியானது. FE 249155 என்ற எண் முதல் பரிசை வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியலை பார்ப்போம்.

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு

புதுடெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் இன்று (பிப்.19) பொறுப்பேற்றனர். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் நேற்று (பிப். 18) ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையராக இருந்து வந்த ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக இன்று பொறுப்பேற்றார். புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவேக் ஜோஷியும் இன்று பொறுப்பேற்றார். தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு ஞானேஷ் குமார் வெளியிட்ட முதல் செய்தியில், … Read more