ஒரு கோடியை வென்ற அதிர்ஷ்ட எண்! கேரள லாட்டரி FIFTY FIFTY FF-129 குலுக்கல் முடிவுகள் அறிவிப்பு

Kerala Lottery Result Latest Update: கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி எஃப்எஃப்-129 குலுக்கல் முடிவுகள் வெளியானது. FE 249155 என்ற எண் முதல் பரிசை வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியலை பார்ப்போம்.

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு

புதுடெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் இன்று (பிப்.19) பொறுப்பேற்றனர். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் நேற்று (பிப். 18) ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையராக இருந்து வந்த ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக இன்று பொறுப்பேற்றார். புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவேக் ஜோஷியும் இன்று பொறுப்பேற்றார். தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு ஞானேஷ் குமார் வெளியிட்ட முதல் செய்தியில், … Read more

டெல்லியின் புதிய முதல்வர் யார்? – பாஜக எம்எல்ஏக்கள் இன்று முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்து, 27 ஆண்டுகளுக்கு பின்பு தலைநகரில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் புதிய முதல்வரை முடிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு கூட இருக்கிறார்கள். டெல்லியின் அடுத்த முதல்வர் நாளை (வியாழக்கிழமை) ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் யார் என்றே அறிவிக்காமல் விழா ஏற்பாடுகள் நடைபெறுவதை … Read more

டெல்லி முதல்வர் பதவியேற்பு விழா அழைப்பிதழ்! தலைநகரின் தளபதி இவரா?

Delhi New CM Announcement: இவர் தான் டெல்லி புதிய முதல்வர். பதவியேற்பு விழாவிற்கான அழைப்பிதழ் போஸ்டர் வெளியாகியுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம். 

ரம்ஜான் நோன்பு: பணி நேரத்தில் முஸ்லிம்களுக்கு சலுகை; பாஜக விமர்சித்த நிலையில் ஆந்திர அரசும் உத்தரவு

அமராவதி: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே உத்தரவை தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதை பாஜக விமரிசித்திருந்த நிலையில் தற்போது ஆந்திர அரசும் அதே உத்தரவை வெளியிட்டுள்ளது. … Read more

முதல் பரிசு ரூ.1 கோடி.. இன்றைய கேரளா லாட்டரி Fifty Fifty FF-129 குலுக்கலில் யாருக்கு அதிர்ஷ்டம்?

Today Kerala Lottery FIFTY FIFTY FF-129 Result: இன்று (19 பிப்ரவரி 2025) மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் பிப்டி ஃபிஃப்டி எஃப்எஃப்-129 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்பு

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்கிறார். கடந்த 1950-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்து வந்தது. கடந்த 1989-ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையரோடு கூடுதலாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990-ம் ஆண்டு அப்போதைய வி.பி.சிங் அரசு, சட்டத்தில் திருத்தம் செய்து 2 … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம்: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையானை ஆண்டுக்கு சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர் என்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி தெரிவித்துள்ளார். திருப்பதியில் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல்பாடு குறித்து அதன் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி பேசியதாவது: நாட்டில் உள்ள அனைத்து கோயில்களை விட, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகம் ஒரு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. திருமலைக்கு … Read more

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை ரத்து செய்யப்படும்: திருப்பதியில் அண்ணாமலை திட்டவட்டம்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதியில் நடைபெற்று வரும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவித்தார். திருப்பதி ஆஷா அரங்கில் ‘டெம்பிள் கனெக்ட்’ நிறுவனம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் … Read more

கோயங்கா கோயிலுக்குச் சென்ற இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார்!

Goenka Temple: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கடந்த திங்கட்கிழமை கோயங்கா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மேலும் செவ்வாய் கிரகப் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.