அடிக்கு மேல் அடி.. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி.. என்ன நடந்தது?
Champion Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நேற்று முன்தினம் (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியின் போது தான் பாகிஸ்தான் அணி மீது ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் நியூசிலாந்து அணியே பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 320 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடியதால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் கடுமையாக திணறினர். இதனால் … Read more