இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

அகமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற … Read more

ரிஷப் பந்துக்கு இந்திய அணியில் இடமில்லை – பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஓபன் டாக்

Rishabh Pant News | இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி அடுத்தாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட ஐக்கிய அரபு  அமீரகம் செல்கிறது. பாகிஸ்தான் இப்போட்டியை நடத்தினாலும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. எஞ்சிய போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடருக்கு செல்வதற்கு முன்பாக இந்திய அணி இப்போது மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பையை வீழ்த்திய எப்.சி.கோவா

மும்பை, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. – எப்.சி. கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி இரண்டு கோல்கள் அடித்து அசத்தியது. இதன் மூலம் முதல் பாதியில் 2-0 என கோவா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது … Read more

அகமதாபாத் மைதானத்தில் மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில்

அகமதாபாத், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற … Read more

பாகிஸ்தானுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

கராச்சி, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு … Read more

கேப்டனாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்? சஞ்சு சாம்சனுக்கு ஆப்ரேஷன்! – வேறு யார் இருக்கா?

IPL 2025: கடந்த சில சீசன்களாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது எனலாம். 2021ஆம் ஆண்டில் சஞ்சு சாம்சன் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக அந்த அணி ஒவ்வொரு ஆண்டும் பலம்பெற்றுக்கொண்டே வருகிறது. 2021இல் 7வது இடத்தில் முடித்த ராஜஸ்தான் அணி (Rajasthan Royals), 2022இல் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறிவிட்டது. தொடர்ந்து, 2023இல் 1 புள்ளி வித்தியாசத்தில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது என்றாலும், … Read more

உப்புச்சப்பு இல்லாமல் முடிந்த ஓடிஐ தொடர்… இந்திய அணிக்கு இதனால் என்ன பயன்?

India vs England: இந்திய அணியுடன் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஜன. 22ஆம் தேதி தொடங்கிய இந்த சுற்றுப்பயணம், இன்றுடன் நிறைவுபெற்றிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் நடைபெறுவதால் இந்த தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டி20 தொடரையும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஓடிஐ தொடரையும் … Read more

சுப்மன் கில் செய்த அபார சாதனை..! இதுவரை எந்த இந்திய பிளேயரும் செய்யவில்லை

Shubhman Gill Cricket Record | இந்தியா –  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த சுப்மன் கில், இதுவரை எந்த இந்திய பிளேயரும் செய்யாத சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். இந்த சாதனையை முதன் முதலாக செய்யும் முதல் இந்திய வீரர் என்ற பெயர் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் வசம் வந்தது. இதனால், இந்திய அணியும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்கள் குவித்தது.  இந்தியா – இங்கிலாந்து … Read more

மும்பை அணியில் விலகும் முக்கிய வீரர்கள்; புஸ்வானமாகும் பிளான்கள்… வீக் ஆகும் பௌலிங்!

IPL 2025, Mumbai Indians: ஐபிஎல் தொடர் வருகிறது என்றாலே பலரும் இந்த மூன்று அணிகள் குறித்துதான் முதலில் யோசிப்பார்கள். தலா 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மற்றும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை… ஐபிஎல் தொடர் எப்போதும் இந்த மூன்று அணிகளை சுற்றியே பல ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது எனலாம். அப்படியிருக்க, இம்முறை இந்த … Read more

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் 5 முக்கிய வீரர்கள்!

சாம்பியன் டிராபி 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நடத்தினாலும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட உள்ளனர். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெரும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பைனலுக்கு சென்று இந்திய அணி தோல்வி அடைந்ததால் இந்த முறை வெற்றி பெறுமா … Read more