ரச்சின் ரவீந்திரா விலகிவிட்டால்… சிஎஸ்கே இந்த 3 பேரில் ஒருவரை நம்பி எடுக்கலாம்!

IPL 2025 CSK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) நெருங்கி வருகிறது. பிப். 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் அடுத்த 20 நாள்கள் நடைபெறும். மார்ச் 9ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதன் பின் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இப்போதே பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஜஸ்பிரித் பும்ரா; ஆஸ்திரேலியாவில் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ்; இங்கிலாந்து … Read more

CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!

Chennai Super Kings: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் மார்ச் மாதம் கடைசியில் தொடங்க உள்ளது. சாம்பியன் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 09ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடரை தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது.  வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு அனைத்து அணிகளும் தனது சொந்த மைதானங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்வர். இதனை … Read more

49 பந்தில், 160 ரன்கள்.. சம்பவம் செய்த மார்ட்டின் கப்தில்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் மார்ட்டின் கப்டில். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்றார். இந்த நிலையில், லெஜண்ட் 90 வாரியர்ஸ் என்ற 15 ஓவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  இந்நிலையில், பிக் பாய்ஸ் உனிகாரி – சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணிக்களுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.  இப்போட்டியில் முதலில் … Read more

கே.எல்.ராகுலுக்கு நடப்பது சரி இல்லை.. கம்பீரை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. 2 போட்டிகளிலுமே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இத்தொடரை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் முன்னோட்டமாகவே அனுகி வருகிறது.  குறிப்பாக பேட்டிங்கில் முக்கிய பரிசோதனைகளை செய்து வருகிறது இந்திய அணி. அதன்படி கே.எல்.ராகுல் இறங்க வேண்டிய ஐந்தாம் வரிசையில் அக்சர் பட்டேல் இறக்கப்பட்டு வருகிறார். அக்சரும் சிறப்பாகவே விளையாடினார்.  முதல் போட்டியில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விளையாடுவாரா..? பி.சி.சி.ஐ. இன்று முடிவு.. வெளியான தகவல்

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா எப்.சி. – பஞ்சாப் எப்.சி. ஆட்டம் 'டிரா'

புவனேஸ்வர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. – பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பஞ்சாப் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே ஒடிசா அணி ஒரு கோல் … Read more

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார் வில்லியம்சன்

லாகூர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியன்சன் சதம் அடித்து அசத்தினார். 133 ரன்கள் விளாசிய 34 வயதான வில்லியம்சன், அத்துடன் ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதுவரை 167 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள வில்லியம்சன் அதில் 159 இன்னிங்சில் பேட் செய்து 14 சதம், 46 அரைசதம் உள்பட 7,001 ரன்கள் சேர்த்துள்ளார். 7 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை … Read more

ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதன் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சு முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை தான் நம்பி உள்ளது. … Read more

சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி! பார்மிற்கு வந்த முக்கிய வீரர்! இனி அதிரடி தான்!

லாகூர் கடாபி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா இடையேயான முத்தரப்புத் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கேன் வில்லியம்சனின் சதம் மற்றும் டெவோன் கான்வேயின் அபாரமான பேட்டிங்கினால் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெவோன் கான்வே மூலம் 107 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து 3 ரன்னில் சதத்தை மிஸ் செய்துள்ளார். சவுத் ஆப்பிரிக்கா அடித்த 305 ரன்கள் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் கொழும்புவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக … Read more