ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதன் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சு முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை தான் நம்பி உள்ளது. … Read more

சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி! பார்மிற்கு வந்த முக்கிய வீரர்! இனி அதிரடி தான்!

லாகூர் கடாபி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா இடையேயான முத்தரப்புத் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கேன் வில்லியம்சனின் சதம் மற்றும் டெவோன் கான்வேயின் அபாரமான பேட்டிங்கினால் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெவோன் கான்வே மூலம் 107 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து 3 ரன்னில் சதத்தை மிஸ் செய்துள்ளார். சவுத் ஆப்பிரிக்கா அடித்த 305 ரன்கள் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் கொழும்புவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக … Read more

ரோஹித் சர்மா ஓய்வு… உள்ளே வரும் இந்த 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணியின் பிளேயிங் XI மாற்றம்!

India vs England 3rd ODI: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (பிப். 12) நடைபெறுகிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இங்கிலாந்து அணி தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சாம்பியன்ஸ் டிராபி தொடரை கவனத்தில் வைத்துதான் விளையாடி வருகிறது. அதனால், பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அதிரடி மாற்றங்களை செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. IND vs ENG: … Read more

ஆர்சிபிக்கு தொடரும் சோகம்… இந்த வீரரும்காயத்தால் விலகல்? மாற்று வீரர்கள் யார் யார்?

IPL 2025: 18வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. மே மாதம் கடைசி வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. தலா 5 கோப்பைகளை வென்றுள்ள சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீது மட்டுமின்றி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் இந்தாண்டு பலமாக காணப்படுகிறது.  ஆனால், வழக்கத்தை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Cha) அணிதான் வித்தியாசமானதாக தோற்றமளிக்கிறது. … Read more

பும்ரா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா.. பிசிசிஐ எடுத்துள்ள முடிவு என்ன? வெளியான தகவல்!

Jusprit Bumrah: இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியாவின் பல ஈக்கட்டான சூழ்நிலைகளில் அற்புதமாக பந்து வீசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்துச்சென்றவர். சமீபமாக நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய அணி கடுமையாக சொதப்பியது. ஆனால் எதிரணிக்கு ஓரளவுக்கு டஃப் கொடுக்க காரணமாக இருந்தவர் ஜஸ்பிரித் பும்ராதான்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது ஓய்வு … Read more

Ind vs Eng: தோல்விக்கு இதுவே காரணம்.. புலம்பும் ஜோஸ் பட்லர்!

ஏற்கனவே இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. அந்த அணி ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் நேற்று (பிப்.09) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பின்பு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தோல்விக்கான காரணங்களை விவரித்துள்ளார். இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் அவர், நாங்கள் நிறைய விஷயங்களை சிறப்பாக செய்தோம் … Read more

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணி எது? – அஸ்வின் கணிப்பு

புதுடெல்லி, 8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணி குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், ‘துபாயில் விளையாடுவது இந்திய அணிக்கு உள்ளூர் சூழல் போன்று சாதகமான அம்சமாகும். அதே சமயம் இங்கு இந்தியாவை எதிர்த்து ஆடும் மற்ற அணிகளுக்கு கிட்டதட்ட வெளிநாட்டு சீதோஷ்ண நிலையில் … Read more

தனது 36வது வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் யார் தெரியுமா?

இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது 33வது வயதில் இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். முதலில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இல்லை. ஆனால் டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்தை திணறடித்த காரணத்தினால் ஒருநாள் தொடர் தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பு வருண் இந்திய அணியில் இணைந்தார். முதல் … Read more

ரோகித் சர்மா அதிரடி சதம்.. இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

கட்டாக், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து … Read more