சாம்பியன்ஸ் டிராபி: விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? சுரேஷ் ரெய்னா கணிப்பு

மும்பை, 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. … Read more

IND vs ENG: விராட் கோலிக்காக நீக்கப்படும் வீரர்! நன்றாக விளையாடியும் சோகம்!

India vs England: இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் … Read more

மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி..? வெளியான தகவல்

மும்பை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக் இறுதிப்போட்டி; டாஸ் வென்ற எம்.ஐ.கேப்டவுன் பேட்டிங் தேர்வு

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று … Read more

சிஎஸ்கே அணிக்கு ஜாக்பாட்; தீபக் சாஹர் இல்லைனா என்ன? இந்த வீரர் சிஎஸ்கேவுக்கு விக்கெட்டை அள்ளி கொடுப்பார் போலயே!

Chennai Super Kings: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் தீபக் சாஹர். ஆனால் இம்முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் முப்பை அணியால் வாங்கப்பட்டார். இது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  ஆனால் அதே மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியால் இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் வாங்கப்பட்டார். அவர் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்களை குவித்து வருவது சிஎஸ்கே … Read more

Virat Kholi | ஒரே போட்டியில் பல சாதனைகளை படைக்கப்போகும் விராட் கோலி..!

Virat Kholi Record | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கட்டாக் மைதானத்தில் பிப்ரவரி 3ம் தேதி நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே செய்த சாதனைப் பட்டியலில் விராட் கோலி பெயரும் இடம் பெறப்போகிறது. இந்த உலக சாதனையை நிகழ்த்த விராட் கோலிக்கு இன்னும் 94 ரன்கள் மட்டுமே தேவை. அதேநேரத்தில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி … Read more

அவர் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடாதது எனக்கு ஆச்சரியம் – ஆஸி.முன்னாள் கேப்டன்

நாக்பூர், இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா இருந்தாலும் இல்லையென்றாலும் இந்திய அணியை வீழ்த்துவோம் – பாக்.பயிற்சியாளர் சவால்

லாகூர், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இதில் பரம … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்திய மும்பை சிட்டி எப்.சி

ஷில்லாங், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி – மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை சிட்டி அணி … Read more

ஐ.பி.எல்.2025: ராஜஸ்தான் அணிக்கு புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த வருட ஐ.பி.எல் … Read more