ஐ.பி.எல்.2025: ராஜஸ்தான் அணிக்கு புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த வருட ஐ.பி.எல் … Read more

எஸ்.ஏ. 20 ஓவர் லீக் இறுதிப்போட்டி; சன்ரைசர்ஸ் – எம்.ஐ.கேப்டவுன் அணிகள் நாளை மோதல்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், எம்.ஐ.கேப்டவுன் – சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நாளை … Read more

சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் செய்து சிக்கலில் சிக்கிய ஸ்ரீ சாந்த் – கேசிஏ எச்சரிக்கை

Sreesanth Sanju Samson controversy | கேரள கிரிக்கெட் சங்கம் அண்மைக்காலமாக லைம்லைட்டில் சிக்கியுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் கேரள அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்தும், அவர் பயிற்சிக்கு வராத காரணத்தால் அந்த தொடருக்கான கேரள அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டாயம் பயிற்சியில் கலந்து கொண்டால் மட்டுமே கேரள அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என கேரளா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடததால், இங்கிலாந்து தொடருக்கான … Read more

ஆயிரம் கோடி கொட்டி காவ்யா மாறன் வாங்கிய புது கிரிக்கெட் அணி..! புது சன்ரைசர்ஸ் அணி ரெடி..!

Kavya Maran, Sunrisers Hyderabad | ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இப்போது இங்கிலாந்தில் நடக்கும் தி ஹண்ரேட் கிரிக்கெட் லீக்கிலும் கால்பதித்துள்ளார். அந்த லீக்கில் உள்ள நார்தர்ன் சூப்பர் சார்ஜஸ் அணியை ஆயிரம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளார் காவ்யா மாறன். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் லீக்கில் கால் பதிக்கும் மூன்றாவது ஐபிஎல் அணி என்ற சிறப்பை பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ … Read more

Ind vs Eng ODI Series: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கமா? 2வது போட்டியில் நடக்கப்போகும் மாற்றம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேனான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப்.06) நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி 248 ரன்களே அடித்த நிலையில், இந்திய அணி அதனை 38.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது.  சும்பன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோ அரை சதங்களை விளாசினர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்களை விளாசி அதிரடி காட்டினார்.  இப்போட்டியில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக … Read more

ஆர்சிபிக்கு அடுத்த ஆப்பு… விலகும் முக்கிய வீரர்? இந்த வருஷமும் கப் அடிக்க முடியாதா!

IPL 2025, Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மே மாதம் கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 10 அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 10 அணிகளும் பல்வேறு புதிய வீரர்களை எடுத்துள்ளனர். முந்தைய வீரர்களை தக்கவைத்துள்ளனர். பல அணிகளில் கேப்டன்கள் மாறிவிட்டனர். அதிலும் கடந்த முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியே தனது கேப்டனை … Read more

சாம்பியன்ஸ் டிராபில் பும்ரா விளையாடுவாரா? வெளியான தகவல்!

Jusprit Bumrah Injury Update: இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்ந்து வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஓர் அளவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு டஃப் கொடுத்ததற்கு காரணம் ஜஸ்பிரித் பும்ராதான். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் தொடரின் போது, அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஓய்வுக்கு திரும்பினார்.  இதனால் இங்கிலாந்து … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?

நாக்பூர், இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் … Read more

முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி

நாக்பூர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக … Read more

விராட் கோலி வந்தால்… வெளியேறப்போவது யாரு? இந்திய அணிக்கு பெரிய சிக்கல்!

India vs England ODI Latest News Updates: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG) இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப். 6) நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ப்ரைஸ் இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், இந்தளவிற்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. விராட் கோலி கால் முட்டி காயத்தால் (Virat Kohli Injury) நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்ரவர்த்திக்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி … Read more