பறிக்கப்படும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி? புதிய கேப்டன் இவரா?

2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது. பைனலில் வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய … Read more

MS Dhoni: 'தோனி அரசியலுக்கு வருவாரா…' பிசிசிஐ துணை தலைவர் பளீச்

Dhoni Political Entry News Latest Updates: கிரிக்கெட் வீரர்கள் பலரும் அரசியலுக்குள் புகுந்து எம்எல்ஏக்களாக, எம்.பி.,களாக, அமைச்சர்களாக பல்வேறு பொறுப்புகளிலும், பதவிகளிலும் அலங்கரித்துள்ளனர். அந்த வகையில், தற்போதைய இந்திய கிரிக்கெட் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரராகவும், அதிக செல்வாக்கு மிக்க வீரராகவும் திகழ்பவர் எம்எஸ் தோனி. ஆனால், இவர் அரசியல் சார்ந்து பெரியளவில் ஒதுங்கியே இருக்கிறார். பின்தங்கிய பகுதியில் இருந்து வந்து, வளர்ந்து பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார் தோனி. இவர் 2019ஆம் ஆண்டுக்கு பின் … Read more

உலகக்கோப்பை வென்ற ஜூனியர் மகளிர் அணிக்கு பரிசுத்தொகை அறிவித்தது பி.சி.சி.ஐ.

புதுடெல்லி, 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வந்தது. இதில் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது. 20 ஓவர்கள் … Read more

சூறாவளியாக சுழன்ற அபிஷேக் சர்மா… ஒரே போட்டியில் 4 இமாலய சாதனைகள்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

ஜாம்ஷெட்பூர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, ஜாம்ஷெட்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி – எப்.சி. கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 2 கோலும் (34 மற்றும் 37வது நிமிடம்), கோவா அணி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20: இமாலய வெற்றி பெற்ற இந்தியா

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா … Read more

இந்தியா-இங்கிலாந்து போட்டியை கண்டுகளிக்கும் ரிஷி சுனக்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. … Read more

சாம்பியன்ஸ் டிராபி : இந்திய அணியின் 2 பிரம்மாஸ்திரம் இதுதான் – கவுதம் கம்பீர் முக்கிய தகவல்

Gautam Gambhir News Tamil | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடப்போகும் விதம் குறித்து பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அவர் பேசும்போது இரண்டு பிளேயர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் தான் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக அந்த தொடரில் இருப்பார்கள் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். அந்த இரண்டு பிளேயர்கள் யார் என்றால் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தான். கடந்த ஆண்டுக்கான பிசிசிஐ விருது வழங்கும் … Read more

'அவர்கள் என்னை வெளியேற்றினார்கள்'! ஓய்வு குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருக்கும் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடுவில் ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்திய பிசிசிஐ நிகழ்வில் ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கையைப் பற்றி கேட்டபோது, ​​அவர்கள் என்னை வெளியேற்றினார்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சனிக்கிழமையன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் அஷ்வின் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு … Read more

U19 டி20 உலகக் கோப்பை: மீண்டும் சாம்பியனான இந்திய மகளிர் அணி!

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சிறப்பாக விளையாடி அரை இறுதிப் போட்டிக்கு இந்திய, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியது.  இதில் வெற்றிப் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்த நிலையில், இவர்களுக்கான இறுதிப் போட்டி இன்று மலேசியா கோலாலம்பூர் மைதானத்தில் நடந்தது.  சொதப்பிய தென்னாப்பிரிக்கா அணி  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை … Read more