"டெல்லி டீமில் இருக்க ரூ.1 லட்சம் கேட்டார்கள்".. விராட் கோலி பகிர்ந்த பகீர் செய்தி!

Virat Kohli: 2012ஆம் ஆண்டு பிறகு தற்போதுதான் விராட் கோலி மீண்டும் ரஞ்சி டிராபிக்கு திரும்பி உள்ளார். டெல்லி அணிக்காக களத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதனால் டெல்லி மைதானமே நிரம்பி வழிந்தது.  ஆனால் தனது ஆட்டத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார். மீதமுள்ள போட்டி இன்று தொடங்கிய நிலையில், ரயில்வே அணியை வீழ்த்தி டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.  விராட் … Read more

IND vs ENG: ஹர்திக் பாண்டியா செய்த புதிய சாதனை! இதுவரை யாரும் செய்ததில்லை!

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. பவர் பிளேயரில் விக்கெட்டுகளை இழந்த போதிலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார், இது அணியின் வெற்றிக்கு அதிகம் உதவியது. ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த போட்டியில் தனது திறமையை … Read more

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற செய்த பெரிய மோசடி? இங்கிலாந்து அணி அதிருப்தி

India vs England T20 controversy | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3-1 என கைப்பற்றியது. இன்னும் ஒரு டி20 போட்டி எஞ்சியிருக்கிறது. இருப்பினும் புனேவில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு இங்கிலாந்து அணி அதிருப்திய தெரிவித்துள்ளது. இந்திய அணி வெற்றி பெறுவதற்காக மிகப்பெரிய மோசடியை செய்திருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் … Read more

ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்கால் டைகர்ஸ்

ரூர்கேலா, 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ், தமிழ்நாடு டிராகன்ஸ், சூர்மா ஆக்கி கிளப் மற்றும் ஐதராபாத் டூபான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் – தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற … Read more

டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த சாகிப் மக்மூத்

புனே, இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 4-வது போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஜேமி சுமித் மற்றும் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல் மற்றும் சாகீப் மக்மூத் ஆகியோர் இடம்பெற்றனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் அடித்தது. இதன் பின் … Read more

4-வது டி20: ஹர்திக், துபே அதிரடி.. இங்கிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

புனே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. 2-வது ஓவரை … Read more

தூபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணா… கௌதம் கம்பீர் செய்தது சரியா…? தவறா…?

IND vs ENG T20, Concussion Substitue Controversy: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று புனேவில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டிதான் கிரிக்கெட் உலகில் தற்போது சலசலப்பை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. தோல்வி முகத்தில் இருந்த இந்திய அணி, கடைசியில் போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மட்டுமின்றி டி20 தொடரையும் கைப்பற்றி உள்ளது.  இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

லாகூர், 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து … Read more

மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முன்னிலை

மெல்போர்ன், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 51 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் … Read more

சொதப்பும் இந்திய அணி.. டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ்.. கேப்டனாக நீடிப்பாரா?

SuryaKumar Yadav: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகின்றது.  இந்திய அணி இன்று நடைபெற்று வரும் 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைபற்றி விடும். இந்த சூழலில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து கேள்விகள் … Read more