மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முன்னிலை

மெல்போர்ன், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 51 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் … Read more

சொதப்பும் இந்திய அணி.. டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ்.. கேப்டனாக நீடிப்பாரா?

SuryaKumar Yadav: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகின்றது.  இந்திய அணி இன்று நடைபெற்று வரும் 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைபற்றி விடும். இந்த சூழலில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து கேள்விகள் … Read more

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது!

Sachin Tendulkar to get lifetime achivement award: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க உள்ளது. இந்த விருது நாளை நடைபெறும் பிசிசிஐ-யின் வருடாந்திர விழாவில் டெண்டுல்கருக்கு வழங்கப்படுகிறது. பிசிசிஐ-யின் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய அணியின் முதல் கேப்டன் … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்ல தேவையில்லை.. ஐசிசி அதிரடி முடிவு!

ICC Champions Trophy 2025: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் விளையாட உள்ளது.  இத்தொடருக்கு முன் அணிகளின் கேப்டன்கள் சந்தித்து கோப்பையுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் தொடக்க விழாவும் நடைபெற இருந்தது. இந்த நிலையில், சில காரணங்களால் கேப்டன்கள் சந்திக்கும் நிகழ்வு மற்றும் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.   முதலில் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட … Read more

IND vs ENG | இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்..! சஞ்சு இடம் தப்புமா?

India playing XI | இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று புனேவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய இரண்டு மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா? அல்லது அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல், காயம் காரணமாக ஓய்வெடுத்து … Read more

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதி சுற்று முழு விவரம்

கோலாலம்பூர், 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதி சுற்று கோலாலம்பூரில் நாளை தொடங்க உள்ளது. அரையிறுதி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா, இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அரையிறுதி சுற்று முழு விவரம் பின்வருமாறு:- முதல் அரையிறுதி: தென் … Read more

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேக சதம்.. 2-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஜோஷ் இங்லிஸ்

காலே , இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் … Read more

உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்

லக்னோ, இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட முகமது சிராஜுக்குப் பிறகு, இந்த கவுரவத்தை பெறும் 2-வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார். View this post on Instagram A post shared by Deepti Sharma (DS) (@officialdeeptisharma) தினத்தந்தி Related Tags : Deepti Sharma  … Read more

ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த ஐ.பி.எல். தொடரில் 5 … Read more

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 … Read more